முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 280 அயல் நாட்டில் தொடரும் தவறான நடத்தைகள்,

வீடுகளில் தகாத தொழில் நடத்திய பெண்கள் உள்பட 8 பேர் கைது!
வீடுகளில் விபசாரம் நடத்திய பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு கெங்கேரி மற்றும் சோழதேவனஹள்ளியில் உள்ள வீடுகளில் விபசாரம் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த 2 வீடுகளிலும் பொலிசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இளம்பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தியது தெரியவந்துள்ளது. வீடுகளில் தகாத தொழில் நடத்திய பெண்கள் உள்பட 8 பேர் கைது! | 8 People Including Women இதையடுத்து, 2 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 8 பேரும், மேற்கு வங்காளம், திரிபுராவில் இருந்து இளம்பெண்களை அழைத்து வந்து, அவர்களை விபசாரத்தில் தள்ளி பணம் சம்பாதித்தது தெரியவந்தது. மேலும் கைதானவர்களிடம் இருந்து 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கெங்கேரி, சோழதேவனஹள்ளி பொலிசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?