முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 292 சமுகத்திற்காக சித்திப்பவன் எப்போதும் கடவுளிற்கு அடுத்த படி அவான்,

தனது சொத்துகளை தானமாக வழங்கவுள்ள பில் கேட்ஸ் - இதுவே வாழ்வின் நிறைவு..
. செல்வந்தனாக இருப்பது என் வாழ்வில் வசதியை சேர்க்கிறதே தவிர நிறைவை அல்ல என்றும் தனது சொத்துகளை தானமாக வழங்குவதாகவும் பில் கேட்ஸ் அவரது வலைப்பதிவில் பேசியுள்ளார். 2022-க்கு பிரியா விடை கொடுக்கும் வகையில் அனைவரும் சிறப்பு பகிர்வுகள் மூலம் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பில் கேட்ஸ், வாழ்வின் நிறைவு குறித்து தனது வலைப்பதிவில் பேசியுள்ளார். மொத்த சொத்து மதிப்பு தனது சொத்துகளை தானமாக வழங்கவுள்ள பில் கேட்ஸ் - இதுவே வாழ்வின் நிறைவு... | Being Rich Add Comfort Life Fulfilling Bill Gates 67 வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர். இதில் 2010 முதல் 2013 வரையில் அவர் முதலிடத்தை இழந்திருந்தார். அதனால், உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார் பில் கேட்ஸ். இப்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 103.6 பில்லியன் டொலர்கள் ஆகும். இந்தச் சூழலில் 2022-க்கு நன்றி சொல்லியும், எதிர்வரும் 2023-க்கு தனது விருப்பம் குறித்தும் அவர் அவரது வலைப்பதிவில் பதிவிட்டுள்ளார். உலக செல்வந்தர்களின் பட்டியலில் தனது சொத்துகளை தானமாக வழங்கவுள்ள பில் கேட்ஸ் - இதுவே வாழ்வின் நிறைவு... | Being Rich Add Comfort Life Fulfilling Bill Gates குறித்த பதிவில்,“செல்வந்தனாக இருப்பது என் வாழ்வில் வசதியை சேர்க்கிறதே தவிர நிறைவை அல்ல. அந்த நிறைவை பெற எனக்கு குடும்பம், நண்பர்கள் மற்றும் வேலை அவசியாகிறது. இந்த மூன்றையும் பெற்றதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது பணிகள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த உலகத்தை உருவாக்க முடியும் என நம்புகிறேன். சமூகத்திற்காக இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தொடங்கிய திட்டங்களை அதே வேகத்தில் தொடருவேன். அதன் மூலம் எனது வளங்களை சமூகத்திற்கு தர உள்ளேன். அதனால் உலக செல்வந்தர்களின் பட்டியலில் நான் இருந்தாலும், இல்லாமல் போனாலும் எனக்கு கவலை இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?