முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d323 ரணிலின் காலத்தில் ஆட்கடத்தல் அதிகரிப்பு,

இலங்கை செல்ல விரும்புபவர்கள் ஐக்கி நாடுகளின் படையின் உதவியுடன் சென்று வரவும்,
கொழும்பில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மாயம்! கொழும்பில் மூன்று பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ள நிலையில், அவர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிராண்ட்பாஸ், சுவர்ண சைத்திய வீதியைச் சேர்ந்த 52 வயதான முருகையா பத்திராஜா எனும் நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கொழும்பில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மாயம்! | A Father Of Three Is Missing In Colombo கடந்த 25 ஆம் திகதி, கிறிஸ்துமஸ் தினத்தன்று புறக்கோட்டையில் தான் வேலை செய்யும் ஆடை விற்பனை நிலையத்துக்கு வேலைக்கு சென்றுள்ள முருகையா பத்திராஜா வீடு திரும்பவில்லை என, அவரது மனைவி இந்திராணி பத்திராஜாவினால் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மாயம்! | A Father Of Three Is Missing In Colombo சி.ஐ.பி. 328/236 எனும் இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த முறைப்பாடு தொடர்பில், ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்த புறக்கோட்டை பொலிஸார் தகவல் எதுவும் வெளிப்படுத்தப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பை கிராண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கொழும்பில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மாயம்! | A Father Of Three Is Missing In Colombo இறுதியாக வெள்ளை நிறத்துடன் கூடிய இளம் நீல நிற ரீ சேட் மற்றும் காற் சட்டை அணிந்திருந்த குறித்த நபர் தொடர்பில் எவரேனும் தகவல் அறிந்தால் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் 011 2421515 அல்லது கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தின் 011 2436258 எனும் இலக்கத்துக்கு அறியத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?