முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 263 நீரிழிவு நோயை துரத்தி அடிக்க வேண்டுமா?

நீரிழிவு நோயை துரத்தி அடிக்க வேண்டுமா? இந்தவொரு தண்ணீர் போதும்
பொதுவாக நீரிழிவு நோயாளர்களின் இரத்தத்திலிருக்கும் சக்கரையின் அளவை கட்டுபடுத்துவதற்கு கிராம்பு நீர் எடுத்துக் கொள்வார்கள். கிராம்பில் அதிகமான வைட்டமின் சி, நார்ச்சத்து, மாங்கனீஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் கே ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. இதனால் இது பாக்ரீயாக்களை இல்லாமலாக்கி இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் பற்களில் ஏற்படும் பிரச்சினைகள், வயிற்றிலிருக்கும் பிரச்சினைகள் ஆகியவற்றை குணப்படுத்த கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. மேலும் நீரழிவு நோயாளர்களின் இரத்திலிருக்கும் சக்கரையின் அளவு அதிகரிக்கும் போது கிராம்பை பயன்படுத்தி செய்யப்படும் தண்ணீர் கொடுக்கலாம். இவை சக்கரையின் அளவை கட்டுபடுத்தி இதனால் ஏற்படும் விளைவை குறைக்கிறது. அந்த வகையில் கிராம்பு தண்ணீர் எவ்வாறு தயாரிப்பது, இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். நீரிழிவு நோயாளர்கள் உணவுகளை முறையாக எடுத்துக் கொள்ளா விட்டால் சக்கரையின் அளவு குறைந்து மயக்கம், தலைசுற்றல் மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். நீரிழிவு நோயை துரத்தி அடிக்க வேண்டுமா? இந்தவொரு தண்ணீர் போதும் | Benefits Of Clove Water தேவையான பொருட்கள் கிராம்பு - 5 தண்ணீர் - 2 கப் தயாரிப்புமுறை தூகக்கத்திற்கு செல்லும் போது இரண்டு கிராம்புகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து தூங்க வேண்டும். அதிலிருக்கும் கிராம்பு நன்றாக தண்ணீரில் ஊறி, பதப்படுத்தப்பட்ட தண்ணீர் தயாராக இருக்கும். எடுத்துக்கொள்ளும் முறை காலையில் எழுந்தவுடன் இந்த கிராம்பு நீரை பருக வேண்டும். இவ்வாறு செய்வதால் சக்கரையின் அளவை கட்டுபடுத்த முடியும் வயிற்றிலிருக்கும் தேவையற்ற கிருமிகள் வெளியேறும். வாய் துருநாற்றம் இருப்பவர்கள் இதனை பருகினால் விரைவில் குணமாகும்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?