முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 321 அதிகரிதுக்கொண்டே செல்லும் ரஸ்சியா மற்றும் மேற்கு நாடுகள் ரீதியான உறவுகள்

நட்பில்லா நாடுகளுக்கு புத்தாண்டு வாழ்த்து கிடையாது! ரஸ்யாவின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்குரஷ்ய அதிபர் புடினிடம் இருந்து புத்தாண்டு வாழ்த்துகள் கிடையாது என ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜேர்மன் சேன்செலர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோர் ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினிடம் இருந்து புத்தாண்டு வாழ்த்துக்களை பெற மாட்டார்கள் என ரஷ்யா இன்று தெரிவித்துள்ளது. வாழ்த்துச் செய்தி இந்த வார இறுதியில் உலக புத்தாண்டை கொண்டாட தயாராகி வரும் நிலையில், துருக்கி, சிரியா, வெனிசுலா மற்றும் சீனா உள்ளிட்ட ரஷ்யாவின் நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்திகளை அனுப்பினார். புத்தாண்டு வாழ்த்து கிடையாது நட்பில்லா நாடுகளுக்கு புத்தாண்டு வாழ்த்து கிடையாது! ரஸ்யாவின் அதிரடி அறிவிப்பு | Newyear Greeting Us France Germany Putin Russia
ஆனால் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிராக ரஷ்யா மீது முன்னோடியில்லாத பொருளாதாரத் தடைகளைக் குவித்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் தலைவர்களுக்கு புடின் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கமாட்டார். கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தற்போது அவர்களுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. மேலும், அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நட்புறவிற்கு விரோதமான நடவடிக்கைகள் காரணமாக அதிபர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க மாட்டார்” என அவர் தெரிவித்துள்ளார். நட்பு நாடுகள் நட்பில்லா நாடுகளுக்கு புத்தாண்டு வாழ்த்து கிடையாது! ரஸ்யாவின் அதிரடி அறிவிப்பு | Newyear Greeting Us France Germany Putin Russia உக்ரைன் போர் பெப்ரவரி 24 அன்று மேற்கத்திய சார்பு உக்ரைனுக்கு எதிராக படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியதன் மூலம் புடின் போரை தொடங்கினார். இது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, மேற்கத்திய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்ப மறுத்தாலும், ரஷ்யாவை எதிர்த்து போராட, இணையான ஆயுதங்களை, பயிற்சிகளை, போர் உபகரணங்களை வழங்கி தொடர்ந்து உதவி
வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?