முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d282 நீன்ற கால உயிர் வாழ்விற்கு தானியம் முக்கியம் ஆனது,

எண்ணிலடங்கா நன்மைகளைக் கொண்டுள்ள மொச்சைக் கொட்டை!
நாம் வாழ்வதற்கு உணவு முக்கியமானது. அப்படி உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். ஆரோக்கிய உணவு என்றால் காய்கறி, பழங்கள் மட்டும் அல்ல. தானியங்களும் உள்ளடங்குகின்றது. மொச்சைக் கொட்டையும் எனது உடலுக்கு தேவையான அத்தனை நல்ல குணங்களும் உள்ளது. மொச்சை கொட்டையில் வெள்ளை மொச்சை, கருப்பு மொச்சை, சிவப்பு மொச்சை, மர மொச்சை, நாட்டு மொச்சை என பல வகைகள் இருக்கின்றன. எண்ணிலடங்கா நன்மைகளைக் கொண்டுள்ள மொச்சைக் கொட்டை! | Mochakottai Health Benefits மொச்சையின் விதைகள் பச்சையாகவும், காய வைக்கப்பட்ட பிறகும் சமைத்து சாப்பிடபடுகிறது. நன்மைகள் மொச்சை கொட்டை நமது உடலுக்கு தேவையான புரதம், நார் சத்துகள், மினரல்ஸ் போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கிறது. மொச்சைக் காயை வேக வைத்து சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இதில் வைட்டமின் ஈ இருக்கிறது.
எண்ணிலடங்கா நன்மைகளைக் கொண்டுள்ள மொச்சைக் கொட்டை! | Mochakottai Health Benefits மொச்சைக் கொட்டையில் அதிக அளவு புரதச் சத்து உள்ளது. மொச்சை கொட்டை உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும். எரிக்கும். இதன் காரணமாக உடல் எடை வேகமாக குறையும். மொச்சக்கொட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது சாப்பிட்ட உணவை உடனே செரிமானம் ஆகச் செய்து மலச்சிக்கல் வராமல் தடுக்கும். இரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்யாமல் இருப்பதற்கு மொச்சைக் கொட்டை உதவுகிறது. எண்ணிலடங்கா நன்மைகளைக் கொண்டுள்ள மொச்சைக் கொட்டை! | Mochakottai Health Benefits உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பெருங்குடலில் புற்றுநோய் மற்றும் மார்ப புற்றுநோய் வராமல் தடுக்கும். இரத்த சிவப்பணு அணுக்களை அதிகரிக்க உதவும். யார் யார் உண்ணவேண்டும் எண்ணிலடங்கா நன்மைகளைக் கொண்டுள்ள மொச்சைக் கொட்டை! | Mochakottai Health Benefits மொச்சக்கொட்டையை சக்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் மன அழுத்தம் உள்ளவர்கள் உண்ணக்கூடாது. அதேபோல், சிறுநீகரத்தில் கல் உள்ளவர்கள், வாதம் மற்றும் ஊரல் வியாதி உள்ளவர்கள், தோல் சம்பந்தமான வேறு வியாதி உள்ளவர்கள் மொச்சைக்கொட்டையை உணவில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?