முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 804 ஆட்சிப்பீடத்தில் ரணில்! தமிழர்களுக்கு விழுந்த பலத்த அடி

ஆட்சிப்பீடத்தில் ரணில்! தமிழர்களுக்கு விழுந்த பலத்த அடி
தமிழ் கட்சிகள் மோசமான தவறு சிறிலங்கா அதிபர் தெரிவில் தமிழ் கட்சிகள் மோசமான தவறுகளை இழைத்திருக்கின்றன என மூத்த அரசியல் ஆய்வாளரும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவருமான சி.ஆ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். எமது ஊடகத்தின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு கூறினார். அதிபர் தெரிவில் இருவர் முக்கியமான வேட்பாளர்கள். அவ்விரு வேட்பாளர்கள் மத்தியிலும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகள் அடங்கிய கோரிக்கைகளை முன்வைத்து பேரம் பேசியிருக்க வேண்டும். இரண்டு வேட்பாளர்களும் அக்கோரிக்கைகளை ஏற்க மறுத்திருந்தால், தமது நிலைப்பாட்டை கூறிவிட்டு ஒதுங்கியிருக்க வேண்டும். சர்வதேச கவன குவிவு ஆட்சிப்பீடத்தில் ரணில்! தமிழர்களுக்கு விழுந்த பலத்த அடி | Sri Lankan Political Crisis Wrong Way Tmail Mps இது சர்வதேச கவனத்தை குவித்திருக்கும். ஆனால், அது நடக்கவில்லை என ஜோதிலிங்கம் கூறியுள்ளார். சமகால அரசியல் அதிர்வுகள், அதிபர் தெரிவில் தமிழர் தரப்பின் நிலைப்பாடு, தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகள் முன்வைக்கப்பட்ட விதம் என அவர் பகிர்ந்து கொள்ளும் விடயஙகள் காணொளி வடிவில்,

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?