முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b254

 அவுஸ்திரேலியாவில் ஒன் லையின் கொள்ளையர்கள் தாண்டவம்



அவிஸ்திரேலியாவில் ஒன் லையின் கொள்ளையர்கள் அதர்வு இணையம் மற்றும் ibcTAMI இரு இணைபங்களையும் விலைக்கு வேண்டி விட்டார்கள் என்றே சொல்லும் அழவிற்கு வதந்திகள் பரப்பப்படுகின்றது.18 நிமிடத்தில் பணத்தை போடுமாறும் பிந்துபவர்களிற்கு சந்தர்ப்பம் இல்லை என சொல்லப்பட்டுள்ளது.

பணத்தை நீங்கள் போட்டால் அவர்கள் அனைத்து தொடர்புகளையும் நிறுத்தி விடுவார்கள் அல்லது நீங்கள் கடுமையாக முயற்சி எடுத்தால் அது வேற கொம்பனி என சொல்ல தங்களின் பணியை முடித்து விடுவார்கள் டக்ளஸ் தொடக்கம் எமது தமிழ் இளஞர்கள் 340  AUSTRALIA  DALLAR தொடக்கம் 5000 DOLLAR வரை கொடுத்து ஏமாந்துவிட்டார்கள். இந்தக் குழுவில் இந்தியா அமெரிக்கா AUSTRALIA கொள்ளையர்கள் இருப்பதாகவும் அவர்கள் இந்தப் பணத்தை பிரித்து எடுப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் இந்த மாதம் ஐந்து லக்சம் DOLLRE வெளியே சென்றுள்ளது 3ன்று நாள்கள் COM BANK ஒன்லையன் சேவை முடக்கப்பட்டதையும் உங்களிற்கு தெரியப்படுத்துகின்றேன் எவரும் இதில் ஏமாந்துவிடாதீர்கள்  விரைந்து செயல்படுவது சிறந்தது! இந்த 'ஆதாயம்' 18 நிமிடங்களில் மூடப்படும்அவர்களின் பிரச்சாரத்தை பாருங்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் ஒரு புதிய கவனிக்கப்படாத ஆதாயத்தை கண்டுபிடித்துள்ளனர், அது அவர்களின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும். அவர்களின் பைகள் இப்போது நிரம்பி வழிகின்றன மற்றும் அவர்கள் நம்பமுடியாத எண்களுடன் தங்கள் தொகையை பெருக்கிக் கொள்கிறார்கள். அதிகாரிகள் எங்களிடமிருந்து மறைக்க முயற்சிப்பதை இங்கே படியுங்கள்

கருத்துகள்

WWW.TEMLNEWS.COM இவ்வாறு கூறியுள்ளார்…
இவ் விடயத்தில் தமிழர்கள் அவதானமாகயிருக்க வேண்டும் எக்காரணம் கொண்டும் ஒன்லையினில் பணம் செலுத்துவதை தவிர்க்கவும். அன்புடன். சிவா

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?