முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b225

 லண்டன் தமிழர்களே 15, 16, 17 வயதுடைய உங்கள் பிளைகளுக்கு பைஃசர் ஊசி போட வேண்டாம்


 


14, 15, 16, 17 வயதுடைய டீன் ஏஜ் வயது பிள்ளைகளுக்கு பைசஃர் ஊசி போட்டால். அது இதயம் சம்பந்தமான நோய்களை தோற்றுவிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த ஆயுவு அறிக்கையை இணைத்து, மருத்துவ விஞ்ஞானிகள் பொறிஸ் ஜோன்சனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. டீன் ஏஜ் வயது பிள்ளைகளுக்கு பைஃசர் ஊசி போடுவதவன் மூலம், அவர்கள் வாழ்க்கையை நாம் அழிக்கிறோம் என்று கூறியுள்ளார்கள் மருத்துவ விஞ்ஞானிகள். எனவே முறையான ஒரு அறிக்கை வரும் வரை. உங்கள் பிள்ளைகளுக்கு இந்த ஊசியை போட வேண்டாம். மேலும் சொல்லப் போனால்… அவர்களுக்கு இயற்கையாகவே உடலில் எதிர்ப்பு சக்த்தி மிக மிக அதிகமாக தான் இருக்கும். எனவே கொரோனா பற்றி டீன் ஏஜ் பிள்ளைகள் கவலை கொள்ளத் தேவை இல்லை… இந்த ஊசியை.. (Source NHS: Teenage boys are 14 TIMES more likely to suffer rare heart complication from Pfizer’s Covid jab, study warns amid growing calls for No10 to rethink plan to inoculate 16 and 17 year olds)

 

போட்டு அவர்கள் வாழ்க்கையை நாம் கெடுக்க வேண்டாம். எனவே பொறுத்திருந்து பார்த்து செய்வது நல்லது தமிழர்களே…


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?