லண்டன் தமிழர்களே 15, 16, 17 வயதுடைய உங்கள் பிளைகளுக்கு பைஃசர் ஊசி போட வேண்டாம்
14, 15, 16, 17 வயதுடைய டீன் ஏஜ் வயது பிள்ளைகளுக்கு பைசஃர் ஊசி போட்டால். அது இதயம் சம்பந்தமான நோய்களை தோற்றுவிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த ஆயுவு அறிக்கையை இணைத்து, மருத்துவ விஞ்ஞானிகள் பொறிஸ் ஜோன்சனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. டீன் ஏஜ் வயது பிள்ளைகளுக்கு பைஃசர் ஊசி போடுவதவன் மூலம், அவர்கள் வாழ்க்கையை நாம் அழிக்கிறோம் என்று கூறியுள்ளார்கள் மருத்துவ விஞ்ஞானிகள். எனவே முறையான ஒரு அறிக்கை வரும் வரை. உங்கள் பிள்ளைகளுக்கு இந்த ஊசியை போட வேண்டாம். மேலும் சொல்லப் போனால்… அவர்களுக்கு இயற்கையாகவே உடலில் எதிர்ப்பு சக்த்தி மிக மிக அதிகமாக தான் இருக்கும். எனவே கொரோனா பற்றி டீன் ஏஜ் பிள்ளைகள் கவலை கொள்ளத் தேவை இல்லை… இந்த ஊசியை.. (Source NHS: Teenage boys are 14 TIMES more likely to suffer rare heart complication from Pfizer’s Covid jab, study warns amid growing calls for No10 to rethink plan to inoculate 16 and 17 year olds)
போட்டு அவர்கள் வாழ்க்கையை நாம் கெடுக்க வேண்டாம். எனவே பொறுத்திருந்து பார்த்து செய்வது நல்லது தமிழர்களே…
கருத்துகள்