முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b283

 கொரோனாவை குணப்படுத்த மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை!


கொரோனா குணப்படுத்துவதற்கான மருந்துகள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள மருத்துவ நிபுணர் ஒருவர் சமூக ஊடகங்களில் கொரோனாவிற்கு கிசிச்சை என வெளியாகும் தகவல்களை நம்பவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 


மேலும், கொழும்பு பல்கலைகழக பேராசிரியர் பிரியதர்ஷினி கலப்பதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.


கொரோனா வைரசிற்கான மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை ஆராய்ச்சிகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன தடுப்பூசி மாத்திரமே தற்போதுள்ள ஒரேயொரு சிகிச்சை என அவர் தெரிவித்துள்ளார். 


மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளின் அடிப்படையில் விட்டமின் சி, டி,ஜிங் ஆகியவற்றில் எடுப்பது பிரச்சினையில்லை என தெரிவித்துள்ள அவர் பலர் சமூக ஊடகங்களில் பல மருந்துகளை பரப்புகின்றனர் அவற்றை நம்பவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் காய்ச்சல் இருந்தால் பரசிட்டமோலை பயன்படுத்தலாம், மருத்துவர்கள் தெரிவித்த அளவிற்கே பரசிட்டமோலை பயன்படுத்தவேண்டும்,பெரியவர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு மூன்று தடவை இரண்டு குளிசை வீதம் எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.  


சிறுவர்கள் அல்லது குழந்தையின் உடல்நிறைக்கு ஏற்ப பரசிட்டமோலை பயன்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்றி மருந்தினை பயன்படுத்தவேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.  


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?