முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b307

 புரோக்கோலி உண்ணுவதால் ஏற்படும் நன்மைகள்! என்ன தெரியுமா?




முட்டைகோஸ் வகையைச் சேர்ந்த புரோக்கோலி, தோற்றத்தில் காலிப்ளவர் போன்று அடர்பச்சை நிறத்திலும் இருக்கும். அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட ஒரு காய்கறியாக இருக்கிறது.


பெரும்பாலாக சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டும் கிடைப்பதால் சாதாரண மக்கள் பலருக்கும் இதுகுறித்து தெரிந்திருக்கவில்லை. புரோக்கோலியில் பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, ஃபோலேட், சல்ஃபோரபேன் (Sulforraphane) உள்ளிட்டவை இருக்கின்றன.


புரோக்கோலி நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைகிறது. ஆரோக்கியமான சருமத்திற்கும் தலைமுடி உதிர்வைத் தடுத்து முடி வளரவும் உதவுகிறது. இதன் இலைகளிலும் தண்டுகளிலும் உள்ள பினாலிக், ஆன்டிஆக்ஸிடன்ட்டாக இருப்பதால் புற்றுநோயைக் கட்டுப்படுத்துகிறது.


பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதை இது குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்துகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு கப் புரோக்கோலி சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான ஒட்டுமொத்த ஆற்றலும் கிடைத்துவிடும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.


மேலும் இதிலுள்ள போஃலேட் இதய செயல்பாடுகளை மேம்படுத்தும். இதிலுள்ள வைட்டமின் கே, சரும பாதிப்புகளை சரிசெய்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. வைட்டமின் சி, நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.


உடற்பருமனால் அவதிப்படுபவர்கள் புரோக்கோலியை தினமும் சாப்பிட்டு வர உடல் எடை குறையும். செரிமானத்தைத் தூண்டி உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்களை கொண்டிருப்பதால் மூட்டு வலி நோயாளிகளுக்கு சிறந்த மருந்து.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?