3 பிரித்தானியர்கள் காபூல் குண்டு வெடிப்பில் இறந்தார்கள்- 1,000 பேர் பணயக் கைதிகளாக அகப்பட்டார்கள் ?
பிரித்தானியாவின் வரலாற்றில், சுமார் 1,000 பிரித்தானியர்கள் வெளி நாடு ஒன்றில் பணயக் கைதிகளாக பிடிபட்டது இதுவே முதல் தடவை என்கிறார்கள்
. நேற்று நடந்த குண்டு வெடிப்பில் 170 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில். 13 அமெரிக்க ராணுவம் மற்றும் 3 பிரித்தானிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பிரித்தானியா சற்று முன்னர் அறிவித்துள்ளது
. இதன் காரணமாக அமெரிக்கா, தனது சேவைகள் அனைத்தையும் இன்றோடு நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து ஆப்கானில் இருக்கும் சுமார் 1,050 பிரித்தானிய மக்களை மீட்க்க முடியாத நிலை தோன்றியுள்ளது. அவர்கள் அனைவரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைகளில் அல்லது தலிபான்கள் கைகளில் சிக்கும் நிலை தோன்றியுள்ளது.
கருத்துகள்