முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b239

 தேவை இல்லாத பாலியில் ரீதியான நக்கல் 5 பேரை சுடும் அழவிற்கு கோபம் அடைந்த இளைஞன் 



22 வயதாகியும் நான் உடல் உறவு கொள்ளவில்லை: விரக்த்தியில் 5 பேரை போட்டு தள்ளிய பிரிட்டன் சைக்கொ கொலையாளி !


எனக்கு 22 வயதாகியும் நான் இதுவரை செக்ஸ்சில் ஈடுபடவில்லை. ஏன் என்றால் நான் குண்டாக மற்றும் விகாரமாக இருக்கிறேன். எந்த ஒரு பெண்ணும் என்னை விரும்பவில்லை. நான் கன்னி கழியாமல் இருக்கிறேன்… இப்படி பல தகவல்களை எழுதி வைத்துள்ளான் பிரித்தானியாவின் சைக்கோ கொலைகாரன். இதேவேளை இவன் சுட்டுக் கொன்ற 3 வயதுப் பிள்ளையின் அம்மா, இவனைப் பார்த்து, நீ இன்னும் கன்னி கழியாமல் இருக்கிறாய் என்று முன்னர் நக்கல் அடித்துள்ளார் என்ற விடையமும் பொலிசாருக்கு கிடைத்துள்ளது. எனவே ஏதோ கண்ணில் பட்ட நபர்களை அவன் கொலை செய்யவில்லை என்பது தற்போது தெரிய வருகிறது…. இந்த சைக்கோ கொலைகாரனுக்கு பின்னால்…

 

சில உண்மை நிகழ்வுகள் உள்ளது என்று பொலிசார் தற்போது நம்புகிறார்கள். அவர் 3 வயதுச் சிறுமியையும் அவரது அம்மாவையும் சுட்டுக் கொன்று. பின்னர் தனது 2 பேரையும் சுட்டுள்ளான். மேலும் இறந்த அந்த 2 நபர்களுக்கும் இந்த சொக்கோ கொலை காரணுக்கும் என்ன தொடர்பு இருந்தது என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?