தேவை இல்லாத பாலியில் ரீதியான நக்கல் 5 பேரை சுடும் அழவிற்கு கோபம் அடைந்த இளைஞன்
22 வயதாகியும் நான் உடல் உறவு கொள்ளவில்லை: விரக்த்தியில் 5 பேரை போட்டு தள்ளிய பிரிட்டன் சைக்கொ கொலையாளி !
எனக்கு 22 வயதாகியும் நான் இதுவரை செக்ஸ்சில் ஈடுபடவில்லை. ஏன் என்றால் நான் குண்டாக மற்றும் விகாரமாக இருக்கிறேன். எந்த ஒரு பெண்ணும் என்னை விரும்பவில்லை. நான் கன்னி கழியாமல் இருக்கிறேன்… இப்படி பல தகவல்களை எழுதி வைத்துள்ளான் பிரித்தானியாவின் சைக்கோ கொலைகாரன். இதேவேளை இவன் சுட்டுக் கொன்ற 3 வயதுப் பிள்ளையின் அம்மா, இவனைப் பார்த்து, நீ இன்னும் கன்னி கழியாமல் இருக்கிறாய் என்று முன்னர் நக்கல் அடித்துள்ளார் என்ற விடையமும் பொலிசாருக்கு கிடைத்துள்ளது. எனவே ஏதோ கண்ணில் பட்ட நபர்களை அவன் கொலை செய்யவில்லை என்பது தற்போது தெரிய வருகிறது…. இந்த சைக்கோ கொலைகாரனுக்கு பின்னால்…
சில உண்மை நிகழ்வுகள் உள்ளது என்று பொலிசார் தற்போது நம்புகிறார்கள். அவர் 3 வயதுச் சிறுமியையும் அவரது அம்மாவையும் சுட்டுக் கொன்று. பின்னர் தனது 2 பேரையும் சுட்டுள்ளான். மேலும் இறந்த அந்த 2 நபர்களுக்கும் இந்த சொக்கோ கொலை காரணுக்கும் என்ன தொடர்பு இருந்தது என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள்