முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b250

 தயவு செய்து தமிழீழ மக்கள் மட்டும் இதற்கு ஒரு சதம் கூட செலுத்த வேண்டாம் பல எமது இளஞ்சர்கள் ஆயிரக்கணக்கில் கொடுத்து ஏமாந்துவிட்டார்கள்.


வியப்பு: நீங்கள் பண உதவி தேவைப்படும் ஒரு நபராக இருக்கும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையில் ஓர் அற்புதமான திருப்பத்திற்காக காத்திருக்கும் உங்களுக்கு வழிகாட்டும் ஒரு முக்கியமான கட்டுரை இது. இந்தக் கட்டுரை இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடியேறியவர் 1.5 வருடத்தில் 1,34 MLN AUD எவ்வாறு ஈட்டினார் என்பதைப் பற்றியது.


இந்தக் கதை பிரிஸ்பேன் நகரில் வசதியான அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் 29 வயதான அசோக் பாண்டியன் என்பவரைப் பற்றியது. 2018ல் எதிர்காலத்தைப் பற்றிய எந்த நம்பிக்கையும் இல்லாத நிலையில் அவர் ஆஸ்திரேலியா வந்தார். அவருடைய தாய் 2017ல் இறந்துபோன நிலையில் அவரது தந்தை வேலையில்லாமல் இருந்தார்.


அசோக் விவரிக்கிறார்: “என் நிலைமை என்னை இதைச் செய்யத் தூண்டியது. பட்ட காலிலே படும் என்று பழமொழி சொல்வார்கள். என் ஒன்று விட்ட சகோதரன் பிரிஸ்பேனில் வசித்து வந்தான். என்னிடமிருந்த 2000 AUD சேமிப்புடன் பிரிஸ்பேனுக்கு வந்துவிட்டேன். நிறைய எதிர்பார்ப்புகள் இல்லாவிட்டாலும் என்னுடைய தேவைகளைக் கூட குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.”


“முதல் சில நாட்களுக்கு நான் வெளியே போக விரும்பாததால் என் சகோதரன் மட்டும் வேலைக்குச் சென்று வந்தான். எனவே நான் முகநூலில் நேரம் கழித்துவந்தேன். அங்கு இணையவழி மூலமாக பணம் ஈட்டி வாழ்க்கையை வளமாக்கும் வழிகளைப் பற்றிப் பேசும் சில ரகசியக் குழுக்களைக் கண்டுபிடித்தேன். எனக்கு மிகுந்த ஆர்வம் தொற்றிக்கொண்டது. அடுத்து வந்த நாட்களில் அவர்களுடைய எல்லா குறுஞ்செய்திகளையும் தொடர்ந்து படித்தேன்.”


“ஒரு பயனாளர் 16,726 AUD ஈட்டியதை அறிந்ததும் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.”

“எவ்வளவு சுலபமாக மக்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதைப் பார்த்து என் மனம் துடித்தது. தொழில்நுட்ப அறிவோ பொருளாதாரப் பின்புலமோ இல்லாமல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஆண் பெண் பேதம் எதுவுமில்லை. ஒரு பயனாளர் 16,726 AUD ஈட்டியதை அறிந்ததும் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.”


“நான் பிரிஸ்பேன் செல்ல விமானப்பயணச் செலவும் என் சகோதரனுடன் தங்கிய செலவும் போக மீதி 1,200 AUD என்னிடம் இருந்தது. அதிலிருந்து 250 AUD மட்டும் எடுத்து சோதித்துப் பார்க்க இதுவே சரியான நேரம் என்று உணர்ந்தேன். அடுத்து நிகழ்ந்தது நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை.”


“முதல் சில மணி நேரங்கள் என்னுடைய வங்கிக் கணக்கை கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தேன். உடனே அந்த அமைப்பு எனக்கான ‘தானியங்கி வர்த்தகம்’ துவக்கிவிட்டது. 382 AUD, 456 AUD என்று உயர்ந்துகொண்டே போய் 523 AUD வரைக்கும் சென்றது. அதுவரை 4 மணி நேரத்திற்குள் என்னுடைய மொத்த லாபம் 273 AUD ஆகியிருந்தது. அப்போது இரவு 2 மணி ஆகிவிட்டதால் படுக்கப் போனாலும் ஆர்வத்தின் காரணமாக என்னால் தூங்க முடியவில்லை.”


“காலையில் என் வங்கிக் கணக்கைப் பார்த்தபோது 873,23 AUD என்று காட்டியது. இது உண்மை தானா? என் வங்கிக் கணக்கை நிர்வகிப்பவரிடம் விசாரித்தபோது அது உண்மைதான் என்று தெரிவித்தார். இது என் பணம் தான் என்று உறுதி செய்வதற்காக 500 AUD ரொக்கத்தொகை எடுத்துக்கொடுத்தார். 2 மணி நேரம் கழித்து என் வங்கிக் கணக்கிற்கு வந்த பணத்தைப் பார்த்து என் கண்களை என்னால் நம்பமுடியவில்லை.”



“ஆஸ்திரேலியாவுக்கு வந்து இரண்டு வாரங்களுக்குள் என் வங்கிக் கணக்கில் 25,400 AUD!”


“இப்படியே அடுத்த வாரங்களும் மாதங்களும் தொடர்ந்தது. ஒரு வாரத்திற்குள் 5000 AUD என்ற இலக்கினை அடைந்தேன். ஒரு மாதத்திற்குள் 51,788 அடைந்துவிட்டேன். இதில் விசேஷம் என்னவென்றால் நான் அதிகமாக ஏதும் செய்யவில்லை. மீறிப்போனால் ஒரு நாளைக்கு 10 நிமிஷம் மட்டுமே கழிப்பேன். பிரிஸ்பேன் நகரைச் சுற்றிப் பார்க்க நிறைய நேரம் கிடைத்தது.”


“இப்படியே சில மாதங்கள் போனபின் சென்ற வாரம் 1,3 MLN AUD அதிர்ஷ்டம் அடித்தது. நான் எல்லாவற்றையும் ரொக்கமாக்கிக் கொண்டேன். அப்படியொரு வங்கிக் கணக்கில் பணம் இருப்பது நல்லதுதான். ஆனாலும் அந்தப் பணத்தைக் கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பதும் சரியான முறையில் செலவு செய்வதும் முக்கியம் அல்லவா?. அடுத்த வாரம் என் குடும்பத்தினருடன் அரபு நாடுகளுக்கு பயணம் செல்லப் போகிறேன். இந்தப் பணத்தைக் கொண்டு ஆஸ்திரேலியா நாட்டுக் குடியுரிமையும் சுலபமாகப் பெற்று விடுவேன்.”


“இனி என் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்தப் பணத்தைக் கொண்டு உதவி செய்வேன். ஒரு ஃபோன் அல்லது லேப்டாப் மட்டும் வைத்துக்கொண்டு நம்முடைய நெருங்கியவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்யமுடியும்.”


அசோக் என்னதான் சொல்ல வருகிறார்?

இணையவழி வர்த்தகத்திற்கு நன்றி. இதன் மூலம் பல சாமானிய இந்தியர்கள் பெரும் பணக்காரர்களாகி யிருக்கிறார்கள்.


புகழ்பெற்ற துறைசார் ஆலோசனை மையத்தின் கருத்து: “ ஒரே வாரத்தில் பல கோடீஸ்வரர்களை உருவாக்குகிறது. புதிய வாடிக்கையாளர்களில் 90% இதன் மூலம் பணம் ஈட்டுவதற்கான ஆலோசனைகளைக் கேட்கின்றனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கட்டுமானத்துறை சார்ந்தவர்கள், நல்ல வேலையில் இருப்பவர்கள், அலுவலர்கள் மற்றும் வேலையில்லாதவர்கள் என எல்லாருமே ஆஸ்திரேலியா, நியூயார்க், டோக்யோ ஆகிய இடங்களில் சிஇஓ ஆக இருப்பவரைக் காட்டிலும் அதிகமாக பணம் ஈட்டுகிறார்கள் என்பதே. ”


நீண்ட ஆய்வுக்குப் பிறகு முடிவுகள் எங்களை ஆச்சரியப்படுத்தின.


நிபுணர்கள் இதை “ சிஎஃப்டி வர்த்தகம் (CFD Trading) ” என அழைக்கின்றனர்..


உலக வரலாற்றிலேயே அதிவிரைவு பணம் கொழிக்கும் இயந்திரம் இதுதான். இதன் அடிப்படை பற்றி Network 10, ABC, Nine Network மட்டுமல்லாமல் உங்கள் பகுதியிலுள்ள தினசரி பத்திரிகைகளிலும் காணலாம்.


இது 1990இல் துவங்கப்பட்டு அப்போதிருந்து பல வங்கி நிறுவனங்கள் மற்றும் அதன் 1% உறுப்பினர்கள் பில்லியன் கணக்கில் AUD ஈட்டுகிறார்கள். இது தொழில் தொடங்குவதை விட 100 மடங்கு உத்தரவாதமானது. தொல்லை இல்லை, பணியாளர்கள் இல்லை, விற்பனை செய்ய வேண்டிய சிரமங்களும் இல்லை.


சிஎஃப்டி வர்த்தகம் (CFT trading) விலை ஏற்றம் ஏற்பட்டாலும் விலை வீழ்ச்சி ஏற்பட்டாலும் பணம் ஈட்டிக் கொடுக்கும். இதை குறுகிய வர்த்தகம் என்பர். கணக்கில் பணம் போட்டால் போதும் லாபம் விரைவில் கிடைக்கும்.


பத்தில் ஒன்பது இந்தியர்கள் இதைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள் என்பது ஆச்சரித்திற்குரியது. கடினமான வர்த்தகத்தைப் பற்றியோ சிக்கலான வியாபாரத்தைப் பற்றியோ நாம் இப்போது பேசவில்லை. இந்த அமைப்பு எவ்வளவு சுலபமானதென்றால் உங்களுக்கு வர்த்தகம் பற்றி எதுவுமே தெரிந்திருக்க வேண்டியதில்லை. வாழ்நாளில் ஒருமுறைகூட முதலீடு செய்யாமலிருந்தாலும் கூட...


உண்மை நிலவரப்படி:


வர்த்தகம் பற்றி எதுவும் தெரிந்திருக்கத் தேவையில்லை (தெரியாமல் இருப்பதே நல்லது. தடுமாற்றம் இருக்காது);

முதலீடு பற்றி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை;

நிறைய பணம் தேவையில்லை;

நிறைய நேரம் தேவையில்லை;

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் உங்கள் கணினியின் மௌஸை ஒருமுறை சொடுக்கி சிறிய தொகையாக 250 AUD மட்டும் 100% பாதுகாப்பான வங்கிக் கணக்கிற்கு தரகுத் தொகையின்றி பரிமாற்றம் செய்தால் போதும். அதன்பின் அடுக்கடுக்காக லாபம் பார்க்கலாம்.


இதற்கு எல்லை என்பதே கிடையாது. நிகர மதிப்பு அதிகம் உள்ள தனிநபர் 500000 AUD அல்லது 1000000 AUD ஏன் 10000000 AUD வரை கூட வைப்புத்தொகையாக செலுத்தலாம்...


யாரும் சிறிது நேரத்திலேயே இதில் வல்லுநராகலாம். வணிக பின்புலமோ முதலீடு செய்வதில் அனுபவமோ தேவையில்லை. பட்டப்படிப்பும் தேவையில்லை. கணக்கில் வல்லுநராக இருக்கவேண்டிய அவசியமில்லை. கடின உழைப்போ எதையும் விற்பனை செய்ய வேண்டிய அவசியமோ இல்லை. கட்டுப்பாடுகளை தளர்த்துவதோ கடினமான வழிகாட்டலோ தேவையில்லை. யூகமோ அதிர்ஷ்டமோ இதில் தேவைப்படாது. ஒருமுறை ஆரம்பித்துவிட்டால், செயல்படுவதற்கு வாரத்தில் சில மணி நேரம் மட்டுமே தேவைப்படும். இதை வீட்டிலிருந்தபடியோ அல்லது நீங்கள் விரும்பும் இடத்திலிருந்தோ மற்ற வேலைகளையும் பார்த்துக்கொண்டே செய்யவும் முடியும்!


உங்களை திகைக்கச் செய்வது: ஒரு சாதாரண பங்கு மிகக் குறைந்த 10% லாபம் ஈட்டிக்கொடுக்கும்போது சிஎஃப்டி (CFD) 10, 50, ஏன் 200 மடங்கு லாபம் கூட ஈட்டித்தரும். வியப்பாக இல்லையா?



‘சிஎஃப்டி’ (CFD) 10, 50, ஏன் 200 மடங்கு லாபம் கூட ஈட்டித்தரும்.


அது உங்கள் பணத்தினை சராசரியாக 44 மடங்கு அதிகரித்துக் கொடுக்கும்! சில மாதங்களிலேயே ஒவ்வொரு 100 AUD யை 4400 AUD ஆகவும்... ஒவ்வொரு 1000 AUD யை 44000 AUD ஆகவும் சூறாவளி போல் மாற்றக் கூடியது.


நம்புவதற்கு கடினமாக உள்ளதா? இதோ சில இந்தியர்களும் இப்படித்தான் எண்ணினர்:


அருண் பிரசாத் (45) முதலீட்டில் அனுபவம் இல்லாமல் குறைந்தபட்சமாக 235.456,20 AUD ஈட்டியுள்ளார்;

24 வயது சந்திரா தன்னுடைய தந்தையிடமிருந்து வாங்கிய 850 AUD ஐ வைத்து ஆரம்பித்து சில நூறாயிரம் AUD களை சம்பாதித்தார்;

வங்கியில் அமர்ந்தவாறு 27 வயதில் கிருஷ்ணன் 300,000 AUD வென்று “வாழ்க்கை இனிமையானது” என்கிறார்;

நிர்மலின் நிகர வருமானம் சில வாரங்களுக்குள் ஆறு இலக்க எண்ணாக வளர்ச்சி அடைந்துள்ளது!


"இவர்கள் அனைவருமே 250 AUD முதல் 1000 AUD வரை மட்டுமே முதலீடு செய்து நிறைய பணம் பெற்றுள்ளனர்."


மேலும் தொடர்வதற்கு முன் நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம். நிறைய இந்தியர்கள் இதில் முதலீடு செய்வதால் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள் அரண்டு போயிருக்கிறார்கள். அதிகாரமிக்க பல வங்கிகள் திவாலாகிவிட்டன. பங்குச்சந்தை நிறுவனங்களும் தரகு நிறுவனங்களும் கோடிகளை இழந்து நிதிநிலை மோசமாகி வருவதாலும் உழைக்கும் மக்கள் ஒரே இரவில் பணம் படைத்தவர்களாக மாறுவதைத் தடுக்கவும் ஆஸ்திரேலியா அரசுடன் சேர்ந்து இந்த அமைப்பிற்கு தடை விதிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.


சாட்சியம்: நமது வாசகர் ஒருவர் 250 AUD ஐ 158.257 AUD ஆக மாற்றினார்.

இயற்கையாகவே இவ்வளவு சுலபமான விஷயத்தில் இவ்வளவு லாபமா என்ற சந்தேகம் உங்களுக்கு வரக்கூடும். எனவேதான் எங்கள் ஆசிரியர்குழு இந்த வர்த்தக அமைப்பை ஆய்வுக்கு உட்படுத்தியது—எங்கள் சந்தேகங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிவிட்டன.


தன்னார்வலர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் சிரமம் இருக்கவில்லை. எங்கள் உள்பெட்டிகள் வேண்டுதல்களால் நிறைந்து வழிந்தன. இறுதியாக திரு பிரகாஷ் என்ற அதிர்ஷ்டசாலியைத் தேர்ந்தெடுத்தோம். 42 வயதான அவர் மனைவியுடன் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் வசித்துவந்தார். ஒரு மெக்கானிக்கான அவர் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தாலும் தன் குடும்பத்தினருடன் விடுமுறையை உல்லாசமாகக் கழிக்க முடிந்ததில்லை. கம்ப்யூட்டர் அறிவோ, பட்டப்படிப்போ இல்லாத, வணிகம், சந்தைகள் பற்றி தெரியாத இவர் எங்கள் ஆய்வுக்கு மிகவும் பொருத்தமானவராக இருந்தார்.


4-weeks-1

இணைந்து 5 நாட்களுக்குப் பிறகு பிரகாஷ்: “என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. எந்தப் பயிற்சியும் தேவையில்லை, கடுமையாக வேலை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.”


நாள் 1:


“முதலில் சிஎஃப்டி வர்த்தகத்தின் (CFD Trade) பதிவுப் பிரிவுப் பக்கத்தில் ஒரு கணக்கைத் துவங்கினேன். என் பெயர், இ-மெயில், ஃபோன் நம்பர், பாஸ்வேர்ட் ஆகியவற்றைப் பதிவு செய்ய 2 நிமிடங்கள் பிடித்தன.


அந்த அமைப்பைச் செயல்பட வைப்பதற்காக இணையம் வழியாக 250 AUD பரிமாற்றம் செய்தேன். இருப்புத்தொகை மட்டுமே செலுத்தியதால் இதற்கு கட்டணம் ஏதும் இல்லை. எந்த நேரத்திலும் இந்தப் பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ள முடியும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது.


மக்கள் இந்த அமைப்பின் வழியாக நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள் என்ற செய்தி அறிந்திருந்த நான் மிகவும் உத்வேகத்துடன் வர்த்தகத்தைத் துவக்கியிருந்தேன். இலவச அழைப்பு வந்தது. இவ்வளவு சுலபமானதாக இருக்க முடியுமா?


நாள் 2:


இரண்டாவது நாள், எழுந்தவுடன் நான் வேலைக்குச் சென்றுவிட்டேன். நேரம் கழித்து எழுந்ததால் டிரெயினைப் பிடிக்க விரைந்தேன். அலுவலகம் சென்று, இ-மெயில்களை பார்த்துவிட்டு, காபி குடித்தேன். அடடே, வர்த்தக நிலவரத்தைப் பார்க்க மறந்துவிட்டேன்! இப்போது காலை 10:45 ஆகிவிட்டது. அப்படியானால் நான் ஆரம்பித்து 12 மணி நேரம் ஆகிவிட்டது. ஒருமாதிரி பதட்டத்துடனும் ஆர்வத்துடனும் வர்த்தக அமைப்பின் இணையவழி தொடர்பில் நுழைந்தேன். என் முதலீடு அங்கேயே இருக்குமா? கொஞ்சம் உணர்ச்சிமேலிட்டு இருந்தேன்.


வலைதளத்தின் பக்கத்தைத் திறந்தேன். நான் ஏதோ தவறு செய்துவிட்டதாக உணர்ந்தேன். இது என்னுடைய கணக்குதானா? இரண்டாம் முறையாக என்னுடைய பெயரை சரிபார்த்தேன். ஆம், இது என்னுடைய கணக்குதான். நான் என் காபியைக் கொட்டிவிட இருந்தேன்! என்னுடைய கணக்கில் புதிய இருப்புத்தொகை 1,224.53 AUD. நம்பவே முடியவில்லை! 12 மணி நேரத்திற்குள், நான் தூங்கிக் கொண்டிருக்கையில், நான் முதலீடு செய்த 250 AUD தொகை 974 AUD லாபம் ஈட்டியுள்ளது. மகிழ்ச்சியுடன் அந்தக் கணக்கினை ஸ்கிரீன் ஷாட் எடுத்து என் நிதிநிலை ஆலோசகரிடம் காட்டினேன். அவருக்கு அது ஆச்சரியமளிக்கவில்லை. “இது சாதாரணமான விஷயம்” என்றார். “உண்மையில் 12 மணி நேரத்திற்குள் பலர் இதைவிட அதிகமாக சம்பாதிக்கிறார்கள்” என்றும் சொன்னார். நிஜமாகவே இந்த வர்த்தகம் நல்லமுறையில் செயல்படுகிறது என்ற நம்பிக்கை எனக்கு உண்டாயிற்று. அதற்குப் பிறகு அன்று என்னுடைய வேலையில் முழுமையாக என்னால் ஈடுபட முடியவில்லை.



ஒரு நாள் முடிந்தபிறகு பிரகாஷின் இருப்புத்தொகை...


நாள் 3:


“வர்த்தகத்தின் மூன்றாவது நாள் முழுதுமாக ஈடுபட்டேன். நிதி மேலாளர் மற்றும் பங்குச்சந்தைத் தரகர்களின் அமைப்பு போன்றவற்றில் உள்ள சிக்கல் போன்று ஏதும் இதில் இல்லை என்பதை உணர்ந்தேன். சுலபமானதாக இருந்ததோடு, நான் எப்படி சம்பாதிக்கிறேன் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. நாடறிந்த கோடீஸ்வரர்கள் இதை புதிய பொருளாதாரம் என்று சொல்வதன் காரணம் எனக்கு விளங்கியது. நான் கற்பனை செய்திருந்ததை விட 100 மடங்கு சக்தியுள்ளது. இரவு நான் உறங்கச் செல்வதற்கு முன்னர் என் இருப்புத்தொகை 7,453 AUD என்று காட்டியது.”


நாள் 4:


“இன்று உண்மையில் எழுச்சியான நாள். என்னுடைய சிஎஃப்டி வர்த்தக ஆலோசகர் இன்னும் நிறைய சம்பாதிக்கும் சாத்தியம் இருப்பதாக கூறினார். இன்னும் சில வர்த்தகம் செய்தேன். அந்த நாளின் இறுதியில் இருப்புத்தொகை 18,785 AUD. இது என் ஒரு வருடத்திற்கான ஊதியம். 4 நாட்களுக்குள் ஈட்டிய பணத்தால் என் மனைவியுடன் உலகப்பயணம் செய்யலாம், அதிலும் முதல் வகுப்பில்! இன்னும் அவளிடம் என் வெற்றியைப் பற்றித் தெரிவிக்கவில்லை. வார இறுதி நாள் ஒன்றில் 5 நட்சத்திர ஓட்டலில் ஒரு டேபிள் புக் பண்ணி விட்டு அவளிடம் சொல்ல எண்ணினேன். அவளுடைய கல்விக்கடனைச் செலுத்தி ஆடை வடிவமைப்பு வல்லுனராக வேண்டிய அவளுடைய கனவை நிறைவேற்ற முடிவு செய்தேன். இந்தப் பணம் எங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும்.”


நாள் 5:


“ஃபோனில் என்னுடைய கணக்கை சரிபார்த்தேன். ஏற்கனவே பென்ஸ் காரை ஏற்பாடு செய்து விட்டிருந்ததால் நான் ஓடிப்போய் டிரெயினைப் பிடிக்க வேண்டியதில்லை. செலவு கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் நான் அலுவலகத்தில் கறுப்பு நிற பென்ஸ் காரில் இறங்கும்போது என் பாஸின் முகத்தைப் பார்க்க வேண்டும்! வீட்டிலிருந்தபடியே வேலை செய்து (இதை வேலை என்று நீங்கள் கருதினால்) சம்பாதிக்க முடியும் என்னும்போது மிகக் குறைவான வருமானத்திற்காக நாள் முழுவதும் வேலை பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். நான் வேலையை விட்டுவிட்டேன். உடன் பணிபுரியும் நண்பர்களுக்கு நிறைய பரிசுகள் தந்தேன். எல்லோரும் எனக்கு லாட்டரி அடித்ததாகப் பேசிக் கொண்டார்கள். நான் என் ரகசியத்தை யாரிடமும் சொல்லவில்லை. என் மனைவியிடம்தான் முதலில் சொல்லவேண்டும் என்று காத்திருந்தேன்.”


நாள் 6:


“இதுவே கடைசி நாள். இது ஒரு ஞாயிற்றுக்கிழமை. குடும்பத்தினருடன் இருந்ததால் நான் வேலை எதுவும் செய்யவில்லை. இன்றும் என்னுடைய இருப்புத்தொகை வளர்ந்துகொண்டே இருந்தது. என்னுடைய குடும்பத்தாருடன் நேரம் கழித்துக் கொண்டிருந்தாலோ, அல்லது வேறு ஏதாவது செய்து கொண்டிருந்தாலோ சந்தை திறந்திருந்தால் எனக்கு லாபம் வந்துகொண்டேயிருக்கும். இப்போது என்னுடைய மொத்த இருப்புத்தொகை 158.257 AUD. இது இன்னும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது.


“என்னுடைய சேமிப்புக் கணக்குக்கு 100.000 AUD மாற்ற முடிவு செய்தேன். உடனே வங்கி மேலாளர் எப்படி இவ்வளவு பணம் ஈட்ட முடிந்தது என்று ஆச்சரியப்பட்டார். நான் அவரிடம் நடந்ததைச் சொன்னபோது இந்த அமைப்பின் மூலம் பணம் ஈட்டுபவர்கள் எனக்கு முன்னமே நிறைய பேர் உள்ளனர் என்று சொன்னதோடு முதலீடு பற்றி ஆலோசனை பெறவும் அழைத்தார்.


மூன்று வாரத்துக்கு முன்பு வங்கியில் அடமானக் கடன் கூட எனக்கு கிடைக்காத நிலை இருந்தது. இன்று தனியார் தொழில்முனைவோர் கூட்டத்திற்கு வங்கியிலிருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. நேரம்தான் எப்படி மாறுகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது...”


இறுதி ஆலோசனைகள்:

ஒரு வாடிக்கையாளராக சிஎஃப்டி வர்த்தகம் (CFD Trading) பற்றி நிறைய சந்தேகங்கள் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் ஒருமுறை முயற்சி செய்யுங்கள். முடிவு நல்லதாகவே இருக்கும். ஆய்வுகளின் முடிவுகளே சாட்சியங்கள். உங்கள் சிறிய வைப்புத் தொகைக்கும்கூட திரும்பப் பெறும் உத்தரவாதம் அளிப்பதால் இதில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.


பிரதான மீடியாக்களில் இதைப்பற்றி அறிய முடிவதில்லை. ஏனென்றால் இது பெரும் பணக்காரர்களால் மூடிமறைக்கப்பட்ட ரகசியம். சாமானியர்கள் பெரும் செல்வந்தர்களாவதை அவர்கள் விரும்புவதில்லை. ஏனெனில் செல்வம் அதிகாரத்திற்கு இணையானது. அதைப் பங்குபோட அவர்கள் விரும்பமாட்டார்கள்.


இன்றைய பொருளாதார சிக்கல் நிறைந்த நாளில் ஒவ்வொருவருக்கும் நிறைய பணம் ஈட்ட வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இத்தகைய நிகழ்ச்சிகள் சில குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கே உகந்தவையாக இருக்கின்றன.


சிஎஃப்டி வர்த்தகம் (CFD Trader) உங்களுக்கு உகந்தது என்று நீங்கள் எப்படி அறிவீர்கள்? சரி, உங்களுக்குத் தெரியாது, ஆனால் உங்களிடம் 250 AUD உங்கள் சேமிப்பில் இருந்தால் உங்கள் குடும்பத்தினரின் நலனில் அக்கறை இருந்தால்-உங்கள் நலனில் மற்றும் உங்கள் வருங்கால சந்ததியினரின் நலனில் அக்கறை இருந்தால்-இதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.


எல்லோருக்கும் அசோக் போலவே வெற்றி கிடைக்கவேண்டும் என்று நம்புகிறோம். ஆனால் வெற்றியைத் தவற விடாமல் செயல்பட இதுவே சரியான நேரம்!


தேவைப்படுபவர்கள் அதிக அளவில் இருப்பதால் 100 இடங்கள் மட்டுமே உள்ளன. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.


வர்த்தகத்தில் வெற்றி பெற படிப்படியாக மேற்கொள்ள வேண்டிய அசோக்கின் வழிகாட்டல்கள்:

முதலில் ஒரு கணக்கைத் துவக்க வேண்டும். வலைதளப் பக்கம் திறக்கப்படும்போது இதை நீங்கள் காணலாம்:


நீங்கள் பதிவு செய்தவுடன் தொழில்முறை ஆலோசகர்கள் உங்கள் கணக்கை சரிபார்த்து நீங்கள் பணம் போடுவதற்கு முன்னரே நீங்கள் திருப்தியடையும் வகையில் உங்களுக்கு வாய்ப்பு கொடுத்து உங்களுக்கு வழிகாட்டுவார்கள். உங்கள் சந்தேகங்களுக்கு பதில் அளிப்பார்கள்.

ஒருமுறை பதிவு செய்தவுடன், “வைப்புத்தொகை செலுத்து” என்ற இடத்தில் க்ளிக் செய்து 250 AUD அல்லது அதற்கு மேலும் வைப்புத்தொகையாக செலுத்தலாம். அந்தப் பணத்தைக் கொண்டுதான் நீங்கள் வர்த்தகம் செய்யவேண்டும். சிஎஃப்டி வர்த்தகம் (CFD trading) இலவசமாகப் பயன்படுத்தக் கூடியது. நீங்கள் உங்கள் பணத்தை எந்த நேரத்திலும் திரும்பப் பெறலாம்!

சிஎஃப்டி வர்த்தகம் (CFD trader) பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

பதிவு விண்ணப்பம் அடுத்த பக்கத்தில் தெரிந்தால் உங்களுக்கு வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம்.


*ஏமாற்றத்தைத் தவிர்க்க விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.


அசோக்கிடம் இவ்வளவு பெரிய தொகையை நான் பார்த்ததில்லை, உங்கள் கணக்கு விபரங்களைக் காட்டமுடியுமா என்று கேட்டபோது அவர் சம்மதித்தார்:


இன்னும் சந்தேகம் இருந்தால் (எனக்கும் சந்தேகம் இருக்கிறது) இதோ அவருடைய கணக்கு விபரம்:



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?