முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b232

 கைக் கூலிகள் அட்டகாசம்  யாழில் கேக் வெட்ட ஒன்று கூடிய நண்பர்கள்; திடீரென புகுந்த கும்பலால் பரபரப்பு




 யாழ்ப்பாணம், நாச்சிமார் கோயிலடியிலுள்ள குளிர்களி நிலையமொன்றில் இளைஞர்கள் குழு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது வாளுடன் நுழைந்த ரௌடிக்குழுவொன்று நுழைந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளது.


யாழில் தற்போது வாள்வெட்டு சம்பவம் அதிகரித்து செல்லும் வேளை இன்றும் ஒரு சம்பவம் இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது. நாச்சிமார் கோயிலடியில் ராஜா கிறீம் கவுஸின் வெளிப்புறத்தில் இன்று மாலை சுமார் 10 வரையான இளைஞர்கள் குழு கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட தயாராகியது எனவும் .


மோட்டார் சைக்கிளில் கேக் வைக்கப்பட்டிருந்தது எனவும் அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த 4 பேர், கேக்கை வாளால் வெட்டி சேதப்படுத்தினர்.


மேலும் இதில் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது. அந்தக்குழு நுழைந்ததும் இளைஞர்கள் தலைதெறிக்க தப்பியோடி விட்டனர் எனதெரியவந்துள்ளது.


அட்டூழியத்தில் ஈடுபட்ட அந்தக் குழு , கேக் வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டனர் என குறிப்பிடப்படுகின்றது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?