முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b303

 இதைப் பார்த்து தமிழர்கள் உசார் அடைய வேண்டும் அலக்சியம் எமக்கு வேண்டாம்.



ஒரு கிழமையில் 5 தடவை நான் ஜிம் போவேன் என்னை கோவிட் தாக்காது என்ற 40 வயது நபர் இறந்த பரிதாபம் !



பிரித்தானியாவில் தற்போது கொரோனா தொற்று மீண்டும் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. மீண்டும் வைத்தியசாலை செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

. ஐTVல் ஒலிப்பதிவாளராக வேலைபார்த்த 40 வயது நபர், தடுப்பூசி எடுக்க கூடாது என்று பேசி வரும் இடது சாரி இயக்கத்தை பின்பற்றி வந்துள்ளார். ஒரு வாரத்தில் தான் 5 தடவை ஜிம் செல்வதாகவும். தனக்கு கொரோனா தொற்று ஏற்படாது என்றும் அவர் கூறி வந்தார். அப்படியே தொற்று ஏற்பட்டாலும் அது தானாக மாறிவிடும் என்று அவர் கூறி வந்த நிலையில்..

 

அவர் எந்த ஒரு தடுப்பூசியையும் எடுக்கவில்லை. இன் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மனைவி கர்பிணியாக இருக்கிறார் என்பது மேலும் வருத்தம் தரும் செய்தியாக உள்ளது. இப்படி பிரித்தானியாவில் பலர் தடுப்பூசி தேவை இல்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?