முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b300

 கொரோனா வைரஸ் காரணமாக நாட்டிற்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு...நிதியமைச்சகம் வெளியிட்ட தகவல்



கொரோனா பரவல் காரணமாக நாட்டிற்கு மிக பாரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் காரணமாக நாடு கடந்த ஒரு வருடகாலமாக 1500 பில்லியன் ருபாய் இழப்பை சந்தித்துள்து என நிதியமைச்சின் செயலாளர் எஸ்ஆர் அட்டிகல தெரிவித்துள்ளார்.


2020 மார்ச்சில் கொரோனா வைரஸ்பரவல் ஆரம்பமான காலம் முதல் இலங்கை பல்வேறு செலவீனங்களை சந்தித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிவாரணங்களிற்கு தொழில்நுட்ப சேவைகளை செய்வதற்கு தனிமைப்படுத்தல் சேவைகள் நிலையங்களைமுன்னெடுப்பதற்கு என பலவிடயங்களிற்கு அரசாங்கம் புதிதாக நிதியை செலவிடவேண்டிய நிலை காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது சுற்றுலாத்துறை வருமானங்கள் உட்பட ஏனைய வருமானங்கள் குறைவடைந்துள்ளன என வும் அவர் தெரிவித்துள்ளார்.  


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?