முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b241

 ஈழப்போரும் எமது ஆயுதவாழ்வும்


.

போராடினால் உயிர் போகும் என்று நாங்கள் நன்கு அறிவோம் நாம் போராடியது எங்களுக்காகவல்ல எமது வருங்கால சந்ததியினருக்காகவே எமது உயிரினை கொடுத்து நாங்கள் போராடியது எமது சந்ததிகள் யாருக்கும் அடிமையின்றி சுகந்திரமாகவும் சுவேட்ச்சையுடனும் வாழவேண்டும் என்பதற்காகவே போரிட ஆயுதம் ஏந்தினோமே தவிர தன்னலத்திற்காகவும் எங்கள் ஒவ்வொருவருடைய சுயநலத்திற்காகவுமல்ல.


எம் மக்கள் எமது மண் அந்நிய சக்திகளின் கீழ் அடிபணிந்து போய்விடக்கூடாது என்பதற்காகவே ஆயுதம் ஏந்தி போராடினோம் எமது அபிலாசைகளை வென்றிடவே கிழக்கின் விடியலைப்போல் எம் தேசமும் விடிந்திட வேண்டும் என்பதற்காகவே உறவுகளை பிரிந்து உதிரம் சிந்தி வாழ்வின் சுகங்களை மறந்து போராடினோம்.


எம் மக்கள் சொந்த ஊரிலே நிம்மதியாகவும் எந்தவொரு இடையூறுகளுமின்றி வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகவே எங்கள் உடலினுள் வெடி சுமந்து நடந்தோம் சொந்த தேசத்திலே அகதிகள் ஆகினோம் வந்தவர்கள் எல்லாம் எம் மக்களை வதைத்தனர் மக்களின் கண்ணீரும் செந்நீரும் கண்டுமே ஆயுத போராட்ட வரலாறில் நிலையானோம்.


நாளும் பொழுதும் இனவாத சக்திகளினால் மடியும் உயிர்களை கண்டுமே வல்லமை கொண்ட தலைவனின் பின்னே அணிவகுத்து சென்றோமே தவிர தனிப்பட்ட விரோதத்திற்கு பலி தீர்க்க ஆயுதம் ஏந்தவில்லை மக்களைக்காக்கவே போராட்ட களங்களில் ஆயுதத்துடன் நிலையானோம் வந்தவர்கள் எல்லாம் வாழ்ந்தவனை வதைக்க வாழ்வியல் மாற்றவே ஆயுதம் ஏந்தினோம்.


எங்களின் ஆயுதம் மறுபடி பேசும் நீங்கள் ஆடிய கூத்து அடங்கியே போகும் எங்களின் தேசத்தில் விடிவெள்ளி பூக்கும் எதிரியே உங்களின் தேசமும் எங்களின் காலிலே பணியும்.


=சிவா TE=



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?