முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b315

 வேலைக்கு வந்த பெண் -அந்த இடத்தில் வந்த காயம் -விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்



ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒப்பந்ததாரராக இருக்கும் பிரவீன் என்பவர் தன்னுடைய மனைவியோடு வசித்து வந்தார் .இவரின் மனைவிக்கு சமீபத்தில் ஒரு குழந்தை பிறந்தது .அந்த குழந்தையை கவனித்து கொள்வதற்காக அவர் டெல்லியிலிருந்து 13 வயதான பெண்ணை வேலைக்கு வைத்தார் .அப்போது அவரின் பெற்றோர்கள் அந்த வீட்டில் அந்த பெண்ணை கொண்டு வந்து விட்டு விட்டு ஊருக்கு போய் விட்டனர் .

 

இந்நிலையில் கடந்த வாரம் அந்த பெண்ணை அந்த பிரவீன் பாலியல் பலாத்காரம் செய்து ,கொலை செய்து விட்டார் .


அதன் பிறகு அவரை அந்த பிரவீன் அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் உணவு விஷத்தால் இறந்து விட்டதாக கூறி சேர்த்தார் .அங்கு அவரை பிரேத பரிசோதனை செய்த டாக்ட்டர்கள் அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர் .அதன் பிறகு அந்த பெண்னின் பெற்றோர் அவருக்கு தனிப்பட்ட இடத்தில காயம் இருப்பதை கண்டுபிடித்தனர்


அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த பிரவீன் மீது புகார் கூறினர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பிரவீனை ஆகஸ்ட் 28 அன்றுபலாத்கார வழக்கில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?