இலங்கையில் உச்சம் தொட்ட கொரோனா மரணங்கள்...உயிரிழந்தோர் எண்ணிக்கை 7366 ஆக உயர்வு
இலங்கையில் தற்போது வெளியாகியுள்ள கொரோனா மரணத்தின் எண்ணிக்கை பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் கடத்த சில நாட்களாக வேகமெடுத்துள்ளது. குறிப்பாக அங்கு இந்த தொற்றானது சிறுவர்களிடையே மிகவும் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் தற்போது கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில்வெளியான தகவலானது இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,366ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினத்தில் 183 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கருத்துகள்