முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b311

 அவுஸ்திரேலியாவில் கொரோனா காலத்தில் உணவுக்கே உதவிகளை எதிர்ப்பார்த்திருக்கும் 


அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை சமீபத்திய கணக்குப்படி, தங்கள் விசா நிலை பரிசீலிக்கப்படுவதற்காக 302,650 பேர் காத்திருக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் கொரோனா காலத்தில் உணவுக்கே உதவிகளை எதிர்ப்பார்த்திருக்கும் நிலையில் அகதிகள்



அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை சமீபத்திய கணக்குப்படி, தங்கள் விசா நிலை பரிசீலிக்கப்படுவதற்காக 302,650 பேர் காத்திருக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.


இதில் பலர் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பதாகவும் தங்கள் விசா நிலைக் குறித்து எப்போது முடிவு எடுக்கப்படும் என அறிந்து கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது.


“நான் பார்க்கக்கூடிய பல அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் அவர்களது சட்ட அந்தஸ்து உறுதிச்செய்யப்படாததால் அரசின் Medicare அல்லது JobKeeper போன்ற நல உதவிகளை பெற முடியாதவர்களாக இருக்கின்றனர்.


இவ்வாறானவர்கள் அவர்களது குடும்பத்தவர்களுக்கு உணவு வழங்க உதவிகளை நம்பியிருக்கின்றனர்,” எனக் கூறியிருக்கிறார் Sunraysia இனச் சமூகங்களின் கவுன்சிலின் புலம்பெயர் வழக்கு மேலாளர் வாலா சப்ரி.


இவர் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா புறநகர் பகுதியில் ஊரடங்கு காலங்களில் நாள்தோறும் 200 உணவுப் பொட்டலங்களை பகிர்ந்து அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


குறிப்பாக தற்காலிக இணைப்பு விசாக்களில் உள்ள தஞ்சக்கோரிக்கையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய நிலை உள்ளதாக அவர் கூறுகிறார். இணைப்பு விசா என்பது ஒருவரது குடியேற்ற நிலை தீர்மானிக்கப்படும் வரை ஆஸ்திரேலியாவில் சட்டப்பூர்வமாக வாழ அனுமதிக்கின்றது.


அதே சமயம், அவர்களுக்கு அரசின் நல உதவிகள் வழங்கப்படுவதில்லை எனப்படுகின்றது.


பலர் பணியாற்ற அனுமதிக்கப்படுவதில்லை, பணியாற்ற அனுமதிக்கப்படுபவர்களும் ஊரடங்கு காலங்களில் ஏற்படும் தொழில் முடக்கத்தால் உதவிகளை எதிர்ப்பார்த்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.     

இதில் பலர் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பதாகவும் தங்கள் விசா நிலைக் குறித்து எப்போது முடிவு எடுக்கப்படும் என அறிந்து கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது.


“நான் பார்க்கக்கூடிய பல அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் அவர்களது சட்ட அந்தஸ்து உறுதிச்செய்யப்படாததால் அரசின் Medicare அல்லது JobKeeper போன்ற நல உதவிகளை பெற முடியாதவர்களாக இருக்கின்றனர்.


இவ்வாறானவர்கள் அவர்களது குடும்பத்தவர்களுக்கு உணவு வழங்க உதவிகளை நம்பியிருக்கின்றனர்,” எனக் கூறியிருக்கிறார் Sunraysia இனச் சமூகங்களின் கவுன்சிலின் புலம்பெயர் வழக்கு மேலாளர் வாலா சப்ரி.


இவர் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா புறநகர் பகுதியில் ஊரடங்கு காலங்களில் நாள்தோறும் 200 உணவுப் பொட்டலங்களை பகிர்ந்து அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


குறிப்பாக தற்காலிக இணைப்பு விசாக்களில் உள்ள தஞ்சக்கோரிக்கையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய நிலை உள்ளதாக அவர் கூறுகிறார். இணைப்பு விசா என்பது ஒருவரது குடியேற்ற நிலை தீர்மானிக்கப்படும் வரை ஆஸ்திரேலியாவில் சட்டப்பூர்வமாக வாழ அனுமதிக்கின்றது.


அதே சமயம், அவர்களுக்கு அரசின் நல உதவிகள் வழங்கப்படுவதில்லை எனப்படுகின்றது.


பலர் பணியாற்ற அனுமதிக்கப்படுவதில்லை, பணியாற்ற அனுமதிக்கப்படுபவர்களும் ஊரடங்கு காலங்களில் ஏற்படும் தொழில் முடக்கத்தால் உதவிகளை எதிர்ப்பார்த்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.     

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?