முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 287 50.0000 ஐம்தினாயிரம் மாவீரர்களின் இலட்சியம் என்ன?

எந்த சொத்துகளும் தம்மிடம் இல்லை என தெரிவித்துள்ள உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன், இவர்களின் தியாகத்தை பின்தள்ளிவிட்டு வடகிழக்கு தமிழர் பிரநிதிகள் என்றால் யாரை குறிக்கின்றது சிங்களக் கைக்கூலிகள் என்று எல்லோருக்கும் தெரிந்த விடயம், தமிழீழக் கோரிக்கையை கைவிடவில்லை;ஆனால், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளே எப்படியான தீர்வு தங்களுக்கு வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கக்கூடிய எந்தவொரு முயற்சிகளையும் நாம் வரவேற்கிறோம். தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கான முக்கிய நடைமுறையாக சர்வகட்சி தலைவர் கூட்டத்தைப் பார்க்கலாம்.ஆனால், அதிபர் ரணில் விக்ரமசிங்க இதில் ஒரு சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்கிறாரா என்கிற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார். தனியார் வானொலி ஒன்றின் நேர்காணலில் கலந்துகொண்டு அவர் இந்தக் கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்தியாவின் பங்களிப்பு அவசியம் விடுதலைப்புலிகளின் சொத்துகள் - உலகத்தமிழர் பேரவை வெளியிட்ட அறிவிப்பு | Announcement Issued By World Tamil Council புதிய அரசியலமைப்பு யோசனைக்கு கடந்த காலத்

d 286 இளையவர் முன்னிற்பதே நாட்டிற்கு பலம் – ஜீ.எல்.பீரிஸ் !!

அரசியல்வாதிகளுக்கு 60 வயதில் ஓய்வு, இளையவர் முன்னிற்பதே நாட்டிற்கு பலம் – ஜீ.எல்.பீரிஸ் !! அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்றால் அதற்கு இடமளிக்கும் வகையில் அரசியலமைப்பை மாற்றுவதில் தவறில்லை என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஞ்சுந்த ஜனதா சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “உலகின் எந்த அரசியலமைப்பிலும் தனக்கு தெரிந்த வரையில் இப்படியொரு சரத்து இதுவரை இல்லை. யார் செய்தாலும் அது நம் நாட்டுக்கு பொருத்தமாக இருந்தால் அதை செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. இளைஞர்களிடம் ஆக்கப்பூர்வமான திறன்கள் உள்ளன, அவர்களை வழிநடத்த வேண்டும் என்பது போராட்டத்தின் போது தெளிவாகத் தெரிகிறது. அப்படியிருந்தும், எந்தப் பின்னணியும் அனுபவமும் இல்லாதவர்கள் முக்கியப் பதவிகளில் அமர்த்தப்பட்டதன் பெரும் வெற்றியை நாடு அனுபவித்துள்ளது. எனவே இளம் ஆற்றலும் அனுபவமும் உள்ளவர்கள் முன்னணியில் இருப்

d 285 தமிழர் பகுதியில் தொடரும் கொள்ளை

பின்னால் ஆயுததாகளா மக்கள் அச்சம்? யாழில் வீடொன்றில் இன்றைய தினம் அரங்கேறிய சம்பவம் யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் - களபூமியில் உள்ள வீடொன்றிலிருந்து 3 1/2 பவுண் தங்க நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபா பணம் என்பன களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (19-12-2022) இடம்பெற்றுள்ளது. யாழில் வீடொன்றில் இன்றைய தினம் அரங்கேறிய சம்பவம் | House Broken Into And Valuable Money Stolen Jaffna இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டில் தனியாக வசித்துவந்து 72 வயதுடைய மூதாட்டி சமுர்த்திக் கொடுப்பனவை பெறுவதற்காக இன்றையதினம் பிரதேச செயலகத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற திருடர்கள் கதவினை உடைத்து உள்ளே சென்று அலுமாரிக்குள் இருந்த உள் கதவை திறப்பினை எடுத்து கதவினை திறந்து இவ்வாறு நகைகளையும் பணத்தையும் களவாடி சென்றுள்ளனர். யாழில் வீடொன்றில் இன்றைய தினம் அரங்கேறிய சம்பவம் | House Broken Into And Valuable Money Stolen Jaffna சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் களபூமி பொலிஸ் காவலரணில் முறைப்பாடு பதிவு செய்

d 284 கனடாவில் ஆயுததாரி வெறியாட்டம் - ஐவர் சுட்டு படுகொலை

கனடாவில் ஆயுததாரி வெறியாட்டம் - ஐவர் சுட்டு படுகொலை கனடாவின் டொரண்டோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஆயுததாரி மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 19:20 மணிக்கு (12:20 GMT) டொரண்டோவிற்கு வடக்கே 30 கிமீ (19 மைல்) தொலைவில் உள்ள வோகனில் உள்ள கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயுததாரியும் சுட்டுக்கொலை கனடாவில் ஆயுததாரி வெறியாட்டம் - ஐவர் சுட்டு படுகொலை | Vaughan Condo Shooting காவல்துறையினருக்கும் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படும் ஆயுததாரிக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறித்த சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். யோர்க் பிராந்திய காவல்துறையினர் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெளிவராத காரணம் கனடாவில் ஆயுததாரி வெறியாட்டம் - ஐவர் சுட்டு படுகொலை | Vaughan Condo Shooting என்ன காரணத்தினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது பற்றியவிபரங்கள் எதுவு

d283 2023 -பாபா வங்காவின் அதிர்ச்சிகர கணிப்பு வெளியானது

பிறக்கவிருக்கும் 2023 -பாபா வங்காவின் அதிர்ச்சிகர கணிப்பு வெளியானது போல்கன் நாடுகளின் நாஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் பாபா வங்கா பிறக்கவிருக்கும் 2023 தொடர்பில் கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 2023 தொடர்பில் அவர் நான்கு கணிப்புகளை பதிவு செய்துள்ளார். உக்ரைனில் உயிரியல் ஆயுதம் பிறக்கவிருக்கும் 2023 -பாபா வங்காவின் அதிர்ச்சிகர கணிப்பு வெளியானது | Born In 2023 Baba Vangas Shocking Prediction அதில் உக்ரைனில் உயிரியல் ஆயுதம் பயன்படுத்தப்படும் எனவும், ரஷ்யா மட்டுமன்றி உலகின் பல முதன்மை நாடுகள் சோதனை முயற்சியாகவும் பாதுகாப்பு கருதியும் அதிக அளவில் அதனை பயன்படுத்தும் என அவர் கணித்துள்ளார். மற்றொன்று, 2023ல் பூமி பயங்கரமான சூரிய புயலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் பாபா வங்கா பதிவு செய்துள்ளார். செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் இணையம் கூட அத்தகைய தாக்குதல் காரணமாக பெருமளவு பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆய்வகங்களில் பிள்ளைகள் வடிவமைப்பு பிறக்கவிருக்கும் 2023 -பாபா வங்காவின் அதிர்ச்சிகர கணிப்பு வெளியானது | Born In 2023 Baba Vangas Shocking Predic

d282 நீன்ற கால உயிர் வாழ்விற்கு தானியம் முக்கியம் ஆனது,

எண்ணிலடங்கா நன்மைகளைக் கொண்டுள்ள மொச்சைக் கொட்டை! நாம் வாழ்வதற்கு உணவு முக்கியமானது. அப்படி உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். ஆரோக்கிய உணவு என்றால் காய்கறி, பழங்கள் மட்டும் அல்ல. தானியங்களும் உள்ளடங்குகின்றது. மொச்சைக் கொட்டையும் எனது உடலுக்கு தேவையான அத்தனை நல்ல குணங்களும் உள்ளது. மொச்சை கொட்டையில் வெள்ளை மொச்சை, கருப்பு மொச்சை, சிவப்பு மொச்சை, மர மொச்சை, நாட்டு மொச்சை என பல வகைகள் இருக்கின்றன. எண்ணிலடங்கா நன்மைகளைக் கொண்டுள்ள மொச்சைக் கொட்டை! | Mochakottai Health Benefits மொச்சையின் விதைகள் பச்சையாகவும், காய வைக்கப்பட்ட பிறகும் சமைத்து சாப்பிடபடுகிறது. நன்மைகள் மொச்சை கொட்டை நமது உடலுக்கு தேவையான புரதம், நார் சத்துகள், மினரல்ஸ் போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கிறது. மொச்சைக் காயை வேக வைத்து சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இதில் வைட்டமின் ஈ இருக்கிறது. எண்ணிலடங்கா நன்மைகளைக் கொண்டுள்ள மொச்சைக் கொட்டை! | Mochakottai Health Benefits மொச்சைக் கொட்டையில் அதிக அளவு புரதச் சத்து உள்ளது. மொச்சை கொட்டை உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும். எரிக்கும். இதன்

d 281 நாடுகளிற்கான வேற்றுமைகளால் கவலையடையும் இளைய தலைமுறை,

பிக்பாஸிலிருந்து அதிரடியாக வெளியேறிய இலங்கை பெண்? எதிர்பாராத டுவிஸ்ட் கொடுத்த பிக்பாஸ் பிக்பாஸ் வீட்டிலிருந்து இலங்கை பெண் ஜனனி வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகின்றது. இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ரக்ஷிதா, மணிகண்டன் என ஆறுபேர் இடம்பெற்றுள்ளனர். இதில் முதலில் குறைவான வாக்கு பெற்றதாக மணிகண்டன் வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், பின்பு ஏடிகே வெளியேற்றப்படுகின்றார் என்ற புதிய தகவல் வெளிவந்தது. பிக்பாஸிலிருந்து அதிரடியாக வெளியேறிய இலங்கை பெண்? எதிர்பாராத டுவிஸ்ட் கொடுத்த பிக்பாஸ் | Bigg Boss Eliminated Janani This Week தற்போது இலங்கை பெண் ஜனனி பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவதாக உறுதியாக தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் முன்பு சீசன் 6ல் முதல் ஆர்மி இலங்கை பெண் ஜனனிக்கே ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.