முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 455 வெளிநாடொன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு : பலர் பலி

 

வெளிநாடொன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு : பலர் பலி

வெளிநாடொன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு : பலர் பலி | 25 Killed In Gun Shooting In Nigeria

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 25 பேர் பலியாகியுள்ளனர்.

நைஜீரியாவின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்த கோகி மாகாணத்தில் ஓமலா பகுதியில் அகோஜிஜு-ஓடோ சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். 

சீனாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய மைக்ரோசாப்ட்: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை

சீனாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய மைக்ரோசாப்ட்: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை

தாக்குதல் சம்பவம்

இந்நிலையில், குடிமக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்த ஆயுதமேந்திய மர்ம நபர்கள், அங்கிருந்த மக்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர்.


இந்தத் தாக்குதலில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 25 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

பிரித்யங்கரா தேவிக்கு மேல் மந்திரமும் தெய்வமும் இல்லை

பிரித்யங்கரா தேவிக்கு மேல் மந்திரமும் தெய்வமும் இல்லை

இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

இச்சம்பவம் குறித்து சமூகத் தலைவர் எலியாஸ் அடபோர் கூறுகையில், 'சமீபகால தாக்குதல்கள் இடைவிடாதவை.குழந்தைகள் உட்பட இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வெளிநாடொன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு : பலர் பலி | 25 Killed In Gun Shooting In Nigeria

துப்பாக்கி ஏந்தியவர்கள் வியாழன் மாலை சமூகத்திற்குள் நுழைந்து அவ்வப்போது சுடத் தொடங்கினர். எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்க, அந்தப் பகுதிக்கு மேலும் துருப்புகளை அனுப்புமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளோம்' என தெரிவித்துள்ளார். 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?