முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 442 பிரான்சில் புலிகளின் தலைவரை அவதூறாக பேசிய தமிழ்ப் பெண்

 

பிரான்சில் புலிகளின் தலைவரை அவதூறாக பேசிய தமிழ்ப் பெண் ஓட... ஓட துரத்தும் பரபரப்பு வீடியோ காட்சிகள்

பிரான்சில் புலிகளின் தலைவரை அவதூறாக பேசிய தமிழ்ப் பெண் ஓட... ஓட துரத்தும் பரபரப்பு வீடியோ காட்சிகள் | Woman Spoke Badly About Eelam Leader The Maviras
Sri Lankan TamilsSri Lankan PeoplesLTTE LeaderMigrants
 By Shankar 3 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

பிரான்ஸில் இலங்கை தமிழரையும் விடுதலை போராட்டத்தையும் இழிவாக அநாகரிகமான வார்த்தைகளால் பேசி டிக்டொக்கில் வீடியோ வெளியிட்ட தமிழ் பெண்ணை புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்கள் தாக்கிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

  

கிளிநொச்சியில் அதிகாலையில் அட்டகாசம் செய்த அசாமி! டக்ளஸ் அதிரடி நடவடிக்கை

கிளிநொச்சியில் அதிகாலையில் அட்டகாசம் செய்த அசாமி! டக்ளஸ் அதிரடி நடவடிக்கை

  

குறித்த காணொளியில் பெண்ணொருவர் ஈழ தமிழர்களையும், புலிகளின் தலைவரையும், போராட்டத்தில் கலந்துகொண்ட மாவிரர்கள் பற்றியும் தவறாக பேசியதாக தெரியவந்துள்ளது.

பிரான்சில் புலிகளின் தலைவரை அவதூறாக பேசிய தமிழ்ப் பெண் ஓட... ஓட துரத்தும் பரபரப்பு வீடியோ காட்சிகள் | Woman Spoke Badly About Eelam Leader The Maviras  

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளம் ஊடகவியலாளர்! தாயார் எடுத்த விபரீத முடிவு

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளம் ஊடகவியலாளர்! தாயார் எடுத்த விபரீத முடிவு

இதனையறிந்த அங்கிருந்த இலங்கை தமிழர்கள் பெண்ணிடம் சென்று ஈழத்தை பற்றி பேசக் பேசக்கூடாது என கூறி தாக்கியுள்ளனர். மேலும் கையில் இருந்த உணவை அவர் மீது ஏறிந்துள்ளனர்.

மேலும், குறித்த பெண் ஈழத்தில் உள்ள தாய் மார்களை எல்லாம் வேசி என கூறியுள்ளதாக என கூட்டத்தில் இருந்த ஒருவர் குறித்த காணொளியில் தெரிவித்துள்ளார்.


தமிழர் பகுதியில் கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர்! வெளியான அதிர்ச்சி காரணம்

தமிழர் பகுதியில் கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர்! வெளியான அதிர்ச்சி காரணம்

இலங்கையில் நகைப் பிரியர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் நகைப் பிரியர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?