யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூர சம்பவம்... பொலிஸாரின் பரபரப்பு தகவல்!
Sri Lanka PoliceJaffnaCrime
By Shankar
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
யாழ். வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றையதினம் (01-04-2024) இரவு வரமராட்சி - தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றிரவு வாள்களுடன் சென்ற குழுவொன்று பருத்தித்துறை வட்டுவன் பகுதியில் உள்ள நபரொருவர் மீது வாளால் வெட்டுள்ளனர்.
இதேவேளை, வாளால் வெட்டியபோது கீழே வீழ்ந்த கை துண்டையும் ஏடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் வடமராட்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
கருத்துகள்