முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 431 தமிழர்களை தொடர்ந்து பயமுறுத்தும் சிங்களக் கைக்கூலிகள்?

 

யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூர சம்பவம்... பொலிஸாரின் பரபரப்பு தகவல்!

யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூர சம்பவம்... பொலிஸாரின் பரபரப்பு தகவல்! | Gang Attacked A Person With A Sword In Jaffna
Sri Lanka PoliceJaffnaCrime
 By Shankar an hour ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

யாழ். வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றையதினம் (01-04-2024) இரவு வரமராட்சி - தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

புங்குடுதீவு வித்தியா கொலைச் சந்தேகநபர் மரணம்

புங்குடுதீவு வித்தியா கொலைச் சந்தேகநபர் மரணம்


குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றிரவு வாள்களுடன் சென்ற குழுவொன்று பருத்தித்துறை வட்டுவன் பகுதியில் உள்ள நபரொருவர் மீது வாளால் வெட்டுள்ளனர்.

மைத்திரியிடம் தகவலை கூறிய அந்த மர்ம நபர் யார்? தீவிரமாக தேடும் சி.ஐ.டியினர்!

மைத்திரியிடம் தகவலை கூறிய அந்த மர்ம நபர் யார்? தீவிரமாக தேடும் சி.ஐ.டியினர்!

யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூர சம்பவம்... பொலிஸாரின் பரபரப்பு தகவல்! | Gang Attacked A Person With A Sword In Jaffna

இதேவேளை, வாளால் வெட்டியபோது கீழே வீழ்ந்த கை துண்டையும் ஏடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் வடமராட்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?