முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 435 இலங்கை அரசை பின்பற்றும் இஸ்ரேல்

 

காசாவில் இஸ்ரேலிய படையின் தாக்குதலில் 7 நிவாரணப் பணியாளர்கள் பலி

காசாவில் இஸ்ரேலிய படையின் தாக்குதலில் 7 நிவாரணப் பணியாளர்கள் பலி | 7 Aid Workers Killed In Israeli Attack In Gaza
Benjamin NetanyahuIsraelGaza
 By Sivaa Mayuri 2 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

காசா பகுதியில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டிருந்த வாகனம் மீது இஸ்ரேலிய படையினர் நடத்திய வான் வழித்தாக்குதலில் 7 நிவாரணப் பணியாளர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு காஸா பகுதியில் தனது நாட்டின் படைகளின் தற்செயல் தாக்குதலில் இந்த 7 பேரும் பலியானதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஈரான் துணை தூதரகத்தை முற்றாக அழித்த இஸ்ரேல் : திசைமாறுகிறதா காசா யுத்தம்..!

ஈரான் துணை தூதரகத்தை முற்றாக அழித்த இஸ்ரேல் : திசைமாறுகிறதா காசா யுத்தம்..!


இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்

இதன்போது பிரபல சமையல் கலைஞர் ஜோஸ் ஆண்ட்ரேஸால் நிறுவப்பட்ட அமெரிக்காவை தளமாகக் கொண்ட வேல்ட் சென்றல் கிச்சன் என்ற இலாப நோக்கமற்ற குழுவின் பணியாளர்களே இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.


முன்னதாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் இந்த மரணத்திற்கு காரணம் என்ன என்பதை உறுதிப்படுத்தவில்லை. எனினும் இந்த சம்பவம் குறித்து விசாரணையை ஆரம்பிப்பதாக மாத்திரம் தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து இது போன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர். 

காசாவில் இஸ்ரேலிய படையின் தாக்குதலில் 7 நிவாரணப் பணியாளர்கள் பலி | 7 Aid Workers Killed In Israeli Attack In Gaza

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?