முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 457 விடுமுறை நாட்களில் நாட்டுமருத்துவமுறைகளைப்படிப்போம்?

 

கோடை காலத்தில் அதிகமா பூண்டு சாப்பிடாதீங்க... இந்த ஆபத்து நிச்சயம்

கோடை காலத்தில் அதிகமா பூண்டு சாப்பிடாதீங்க... இந்த ஆபத்து நிச்சயம் | Why We Should Not Use Garlic In Summer


பொதுவாகவே சமையலில் முக்கியத்துவம் பெறும் பொருட்களுள் பூண்டுக்கென தனி இடம் இருக்கின்றது.

பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகளைக் கொண்ட பூண்டு, நமக்கு அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.


வைட்டமின் சி நிறைந்த, பூண்டு காய்ச்சல், சளி போன்ற நோய்களிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது.இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் துணைப்புரிகின்றது.

மனைவியின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தான் :எந்த ராசியினர் தெரியுமா?

மனைவியின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தான் :எந்த ராசியினர் தெரியுமா?


குளிர்காலத்தில் பூண்டு சாப்பிடுவதால் உடல் வெப்பநிலையை அதிகரித்து குளிர்கால நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கின்றது. 

கோடை காலத்தில் அதிகமா பூண்டு சாப்பிடாதீங்க... இந்த ஆபத்து நிச்சயம் | Why We Should Not Use Garlic In Summer

ஆனால் கோடை காலத்தில் பூண்டை குறைவாக சாப்பிட வேண்டும். பூண்டு உடல் சூட்டை அதிகரிக்கும். அதனால் பல்வேறு உடல் ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். 

பாதக விளைவுகள்

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பொதுவாகவே பூண்டை உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கோடை காலத்தில் இவ்வாறு செய்வதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. 

கோடை காலத்தில் அதிகமா பூண்டு சாப்பிடாதீங்க... இந்த ஆபத்து நிச்சயம் | Why We Should Not Use Garlic In Summer

அசிடிட்டி மற்றும் வாயு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும் பூண்டு சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். மருத்துவர்களின் கருத்துப்படி பூண்டு சாப்பிடுவது வாயு-அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தும்.

கோடை காலத்தில் அதிகமா பூண்டு சாப்பிடாதீங்க... இந்த ஆபத்து நிச்சயம் | Why We Should Not Use Garlic In Summer

மேலும் கோடைக்காலத்தில் அதிகமாக பூண்டு சேர்த்துக் கொள்வது செறிமான பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் எனவே கோடையில் பூண்டை தவிர்ப்பது மிகவும் சிறந்தது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?