முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 454 பிரித்தானிய அரச குடும்பத்தின் இலங்கை வருகை

 

பிரித்தானிய அரச குடும்பத்தின் இலங்கை வருகை

பிரித்தானிய அரச குடும்பத்தின் இலங்கை வருகை | Sri Lanka Visit Of British Royal Family




பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர்கள்(british royal family) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் உள்ள உலகின் இரண்டாவது பழமையான கோல்ஃப் மைதானத்தில் பல தனித்துவமான போட்டிகளை நடத்துவதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, குறித்த நிகழ்வுகளில் பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர்களும் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.

சீனாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய மைக்ரோசாப்ட்: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை

சீனாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய மைக்ரோசாப்ட்: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை


கோல்ஃப் மைதானம்

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அந்த கோல்ஃப் மைதானமானது, கிட்டத்தட்ட 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.


அத்தோடு, இந்த மைதானம் கொழுப்பு நகருக்கே அழகு சேர்க்கும் வகையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?