முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 434 பின்லாந்தினை உலுக்கிய துப்பாக்கிச் சூடு

 

பின்லாந்தினை உலுக்கிய துப்பாக்கிச் சூடு!..பாடசாலை மாணவன் பலி

shot-to-dead-in-finland
FinlandCrimeWorld
 By Devshanth 5 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

பின்லாந்தின் (Finland) தலைநகரான ஹெல்சின்கி (Helsinki) நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த தூப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு மாணவன் பலியாகியுள்ளதோடு இருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து, குறித்த பாடசாலையில் இருந்து சிறிது தூரத்தில் வைத்து சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்களிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பிரதமருக்கு அறுவை சிகிச்சை

இஸ்ரேலிய பிரதமருக்கு அறுவை சிகிச்சை

முதற்கட்ட விசாரணை

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், முதற்கட்ட விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு அவர்கள் இருவரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.


இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, சந்தேகநபர் ஒருவரின் உறவினருடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

shot-to-dead-in-finland

அதேவேளை, தாக்குதல் நடைபெற்ற பாடசாலையில் 800 மாணவர்களும் 90 ஊழியர்களும் இருந்ததாக பின்லாந்து பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?