முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 322 சர்க்கரை நோயாளி கரும்புச்சாறு குடிக்கலாமா?

 

சர்க்கரை நோயாளி கரும்புச்சாறு குடிக்கலாமா?

சர்க்கரை நோயாளி கரும்புச்சாறு குடிக்கலாமா? | Sugarcane Juice Is The Health For Kidney Live

 By Pavi 4 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

கோடைகாலம் என்றாலே கரும்புச்சாறு தான் சிறந்த தேர்வாக இருக்கும். கரும்பில் இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளும் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்ததுள்ளது.

புருவங்களின் நடுப்பகுதிக்கு என்ன பெயர்னு தெரியுமா? பலருக்கும் தெரியாத விடயத்தை தெரிஞ்சிக்கோங்க

புருவங்களின் நடுப்பகுதிக்கு என்ன பெயர்னு தெரியுமா? பலருக்கும் தெரியாத விடயத்தை தெரிஞ்சிக்கோங்க

இப்படி நன்மைகள் தரக்கூடிய கரும்பு ஜீஸ் நாம் எவ்வாறு எடுத்து கொள்ளலாம் இதனால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கரும்பு ஜீஸ்

கரும்பு ஜீஸ் இனிப்பாக இருக்கும். இந்த ஜீஸை குடிப்பதால் மலச்சிக்கலை போக்குவதுடன், வயிற்றில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களையும் இந்த கரும்பு சாறு தடுத்து நிறுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பெண்கள்  மாதவிடாய் வருவதற்கு முன்னரே கரும்பு ஜீஸ் குடித்து வந்தால் அது அவர்களின் நலத்தில் பங்கெடுக்கும்.


கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளின் செயல்பாட்டுக்கு கரும்பு மிகவும் நல்லது. மஞ்சள் காமாலை வந்தால் உடனே அவர்கள் கரும்பு ஜீஸ் குடித்தால் அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று முதல், சிறுநீரகத்தில் உள்ள கற்கள் வரை கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது இந்த கரும்பு.

சர்க்கரை நோயாளி கரும்புச்சாறு குடிக்கலாமா? | Sugarcane Juice Is The Health For Kidney Live

இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் பற்களும், ஈறுகளும் உறுதியாகிறது. மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, நம்மை சுறுசுறுப்புடன் இயங்க செய்ய கரும்பு சாறு உதவுகிறது.

சரும பாதுகாப்பை மேம்படுத்துகிறது. இது கிளைசெமிக் அதிகம் நிறைந்த பண்புகளை கொண்டது. இதில் இயற்கையான சக்கரை காணப்படுகின்றது.

சர்க்கரை நோயாளி கரும்புச்சாறு குடிக்கலாமா? | Sugarcane Juice Is The Health For Kidney Live

சர்க்கரை நோயாளிகள் கரும்புச்சாறை மிதமான அளவில் குடித்து வந்தால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும். ஆனால் சக்கரை நோயாளிகள் கரும்பு சாறு அதிகமாக குடிக்க கூடாது.

வாரத்திற்கு ஒரு முறை அரை கிளாஸ் குடிக்க வேண்டும் என்பது மருத்துவ விளக்கம்.  

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?