முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 319 கலைக்கண்காட்சிகள் ஊடாக மக்களைத் தெளிவூட்டும் கலைஞர்கள்?

 

பார்வையாளர்களை கவர்ந்த யாழ் பிரபல பாடசாலை விளையாட்டுப் போட்டி; சீறி விழும் இ.போ.ச !

பார்வையாளர்களை கவர்ந்த யாழ் பிரபல பாடசாலை விளையாட்டுப் போட்டி; சீறி விழும் இ.போ.ச ! | Jaffna Nateswara College Sports Tournament
 By Sulokshi 2 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

 யாழ்ப்பாணம் நடேஸ்வரா கல்லூரியில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் இல்லவிளையாட்டு போட்டி பலரை ஈர்த்துள்ள விலையில், இ.போ.ச கடும் சினம்கொண்டுள்ளது.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை (13) யாழ் நடேஸ்வரா கல்லூரி விளையாட்டுப் போட்டி அதிபர் பா.பாலகுமார் தலைமையில் இடம்பெற்றது.பாரதி, வள்ளுவர், கம்பர் என மூன்று இல்லங்கள் வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் இடம்பெற்றது.


யாழில் இடம்பெறும் விபத்துக்கள்

இதில் பாரதி இல்லம் 696 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது.

நடத்துனரின் மோசமான செயல் ; நையப்புடைத்த பயணிகள்

நடத்துனரின் மோசமான செயல் ; நையப்புடைத்த பயணிகள்

இதன்போது இல்ல அலங்கரிப்பில் இலங்கை போக்குவரத்து சபையினரின் பொறுப்பற்ற செயல்பாடுகளினால் ஏற்படும் விபத்தினை தத்துரூபமாக காட்டும் இல்லம் ஒன்று விளையாட்டு போட்டியில் அமைக்கப்பட்டிருந்தமை அனைத்து பார்வையாளர்களையும் கவர்ந்த பாரதி இல்லம் அலங்கரிப்பிலும் முதலாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது.

பார்வையாளர்களை கவர்ந்த யாழ் பிரபல பாடசாலை விளையாட்டுப் போட்டி; சீறி விழும் இ.போ.ச ! | Jaffna Nateswara College Sports Tournament

இதில் பாரதி இல்லம் அரச பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான மாதிரியை இல்லமாக அலங்கரித்திருந்தது. காங்கேசன்துறை- யாழ்ப்பாணம் 769 வழித்தடங்களில் பயணிக்கும் அரச பேருந்து ஒன்று நடைபாதையில் மாணவர் ஒருவரை மோதி தள்ளுவதை சித்தரிக்கும் முகமாக இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களை கவர்ந்த யாழ் பிரபல பாடசாலை விளையாட்டுப் போட்டி; சீறி விழும் இ.போ.ச ! | Jaffna Nateswara College Sports Tournament

பொறுப்பற்ற சாரதிகளால் இவ் விபத்துக்கள் இடம்பெற்று வருவதாகவும் அதனை சுட்டிக்காட்டும் விதமாக இவ் இல்லம் அலங்கரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதே வேளை குறித்த அலங்காரத்திற்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளார்கள் அரச பேரூந்து நிர்வாகத்தினர். அவர்களின் அறிக்கை இங்கு தரப்பட்டுள்ளது.

பார்வையாளர்களை கவர்ந்த யாழ் பிரபல பாடசாலை விளையாட்டுப் போட்டி; சீறி விழும் இ.போ.ச ! | Jaffna Nateswara College Sports Tournament

காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டியில், இலங்கை போக்குவரத்துசபையை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிப்படுத்தியமைக்கு இலங்கை போக்குவரத்துசபை எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

பார்வையாளர்களை கவர்ந்த யாழ் பிரபல பாடசாலை விளையாட்டுப் போட்டி; சீறி விழும் இ.போ.ச ! | Jaffna Nateswara College Sports Tournament

இலங்கை போக்குவரத்துசபையின் யாழ் சாலை முகாமையாளர், இது தொடர்பில் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?