முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 317 ஈழத்தமிழர்களின் மனங்களில் இருந்து தமிழீழக்கனவை எந்தக் கொம்பனாலும் அகற்ற முடியாது? இதுவொரு உதாரணம்,

 

தமிழர் தாயகப் பாடசாலை ஒன்றில் வடிவமைக்கப்பட்ட தேசத்தின் அடையாளங்கள்!Gallery

 By Shankar 2 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர் தாயகப் பாடசாலை ஒன்றில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இடம்பெற்றுள்ளது.

இந்த போட்டியின் போது, தமிழ்த் தேசத்தின் அடையாளங்களுடன் கூடிய இல்ல அடையாளங்களும், ஆக்கிரமிப்பின் அடையாளங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பார்வையாளர்களை கவர்ந்த யாழ் பிரபல பாடசாலை விளையாட்டுப் போட்டி; சீறி விழும் இ.போ.ச !

பார்வையாளர்களை கவர்ந்த யாழ் பிரபல பாடசாலை விளையாட்டுப் போட்டி; சீறி விழும் இ.போ.ச !

தமிழர் தாயகப் பாடசாலை ஒன்றில் வடிவமைக்கப்பட்ட தேசத்தின் அடையாளங்கள்! | Symbols Of The Tamils Nation Nadeswara College  

இந்த நிலையில் தமிழர் தேசத்தின் அடையாளங்களை காண ஏராளமான மக்கள் குறித்த கல்லூரிக்கு வந்த வண்ணம் உள்ளன.

கிளிநொச்சியில் பயங்கர சம்பவம்... பெண்ணொருவரை வாளால் வெட்டிய மர்ம கும்பல்!

கிளிநொச்சியில் பயங்கர சம்பவம்... பெண்ணொருவரை வாளால் வெட்டிய மர்ம கும்பல்!




GalleryGallery

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?