முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 313 வாரம் ஒரு முறை ஆரோக்கியமான உணவு பற்றியது

 

கோடைக்கு ஏற்ப மாம்பழ ஜுஸ்... நன்மைகள் என்னென்னு தெரிஞ்சிக்கோங்க

கோடைக்கு ஏற்ப மாம்பழ ஜுஸ்... நன்மைகள் என்னென்னு தெரிஞ்சிக்கோங்க | Summer Health Tips Drink Mango Juice Daily
 By Manchu 8 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

கோடை காலத்திற்கு ஏற்ப குளிர்ச்சியளிக்கும் மாம்பழ ஜுஸில் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

மாம்பழம்

மாம்பழத்தில் வைட்டமின் C மற்றும் ஓ, பொட்டாசியம், இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ரத்த சோகை அதிகமாக காணப்படுகிறது. இது உணவில் இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்பாகும்.

கருஞ்சீரக எண்ணெயால் இவ்வளவு பயனா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க

கருஞ்சீரக எண்ணெயால் இவ்வளவு பயனா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க

எனவே, மாம்பழ ஜூஸை குடித்தால் இரும்புச் சத்து மட்டுமின்றி பிரதம் மற்றும் ரத்தத்தில் ஹூமோகுளோபின் அளவின் மேம்படும்.


கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக உடம்பில் நீர்ச்சத்து குறைந்து பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக நீரேற்றத்தை அளிக்கின்றது.

மேலும் இது உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திப்பதுடன், ரத்த அழுத்தம் அதிகரிக்காமலும், கெட்ட கொழுப்பை உடம்பில் தங்கவிடாமலும் தடுக்கின்றது.

கோடைக்கு ஏற்ப மாம்பழ ஜுஸ்... நன்மைகள் என்னென்னு தெரிஞ்சிக்கோங்க | Summer Health Tips Drink Mango Juice Daily

ஞாபக சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் மாம்பழ ஜுஸை அடிக்கடி குடிக்கலாம். இவை மூளை செல்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன், இதனால் கவனமும் நினைவாற்றலும் அதிகரிக்கின்றது.

மீந்து போன சப்பாத்தியை வைத்து இத்தனை ரெசிபியா?

மீந்து போன சப்பாத்தியை வைத்து இத்தனை ரெசிபியா?

கண்பார்வையை சீராக்க உதவுவதுடன், மாம்பழ ஜுஸ் குடித்து வந்தால் ஒரு நாளைக்கு தேவைப்படும் வைட்டமின் A-வில் 25 சதவீதத்தினை பெற்றுக் கொள்ளலாம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?