முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 307 ஆண்மை நாட்களில் ஏற்பட்ட வீதி விபத்துக்களால் மக்கள் பயணிக்கத் தயக்கம்?

 

தமிழர் பகுதியில் அரச மற்றும் தனியார் பேருந்துக்களில் உயிர் பயத்தில் பயணிக்கும் பயணிகள்!

தமிழர் பகுதியில் அரச மற்றும் தனியார் பேருந்துக்களில் உயிர் பயத்தில் பயணிக்கும் பயணிகள்! | Passengers Traveling Govt And Private Buses Fear
 By Shankar 5 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

நாட்டில் சமீப காலமாக அரச மற்றும் தனியார் பேருந்துகளின் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவ்வாறான விபத்துக்களில் உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன.  

இவ்வாறான நிலையில் திருகோணமலை - யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச பேருந்தும், வவுனியா - யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று செருகியவாறு பயணத்தை மேற்கொண்டுள்ளன.

தவறான இணையத்தளத்தில் யாழ் மாணவியின் அந்தரங்க காணொளி; அதிர்ச்சியில் பெற்றோர்!

தவறான இணையத்தளத்தில் யாழ் மாணவியின் அந்தரங்க காணொளி; அதிர்ச்சியில் பெற்றோர்!


இச்சம்பவம் இன்றைய தினம் (15-03-2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது, பயணிகள் மிகவும் அச்சத்தில் இருந்ததை அவதானிக்க முடிந்துள்ளது.

இலங்கையில் நாளாந்தம் உயிரிழக்கும் 50 பேர்! வெளியான அதிர்ச்சி காரணம்

இலங்கையில் நாளாந்தம் உயிரிழக்கும் 50 பேர்! வெளியான அதிர்ச்சி காரணம்

தமிழர் பகுதியில் அரச மற்றும் தனியார் பேருந்துக்களில் உயிர் பயத்தில் பயணிக்கும் பயணிகள்! | Passengers Traveling Govt And Private Buses Fear

நாட்டில் இவ்வாறான செயலினால் எத்தனையோ விபத்துக்கள் இடம்பெற்ற போதும், சாரதிகளும், பொறுப்பான அதிகாரிகளும் அசமந்தமாக செயற்பட்டு பயணிகளின் உயிர்களுடன் விளையாடுவது மக்கள் மத்தியில் விசனத்தை

 ஏற்படுத்தியுள்ளது.

JVP News


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?