இத்தாலி அருகே கவிழ்ந்த புலம்பெயர்ந்தோர் படகு - 8 புலம்பெயர்ந்தோர் மரணம்
இத்தாலி தீவொன்றின் அருகில் படகு ஒன்று மூழ்கியதில் 8 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், கப்பலில் பயணித்த 40 பேரை இத்தாலிய கடலோரக் காவல்படையினர் இரவோடு இரவாக மீட்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்கள் சிசிலியின் தெற்கே அமைந்துள்ள லம்பேடுசாவில் உள்ள முக்கிய துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றதாக செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
மற்றொரு மூன்று படகுகள்
இத்தாலி அருகே கவிழ்ந்த புலம்பெயர்ந்தோர் படகு - 8 புலம்பெயர்ந்தோர் மரணம் | Foreign Countries Migrants Details
இத்தாலி அதிகாரிகள் 156 பேரை ஏற்றிச் செல்லும் மற்றொரு மூன்று படகுகளையும் லம்பேடுசாவுக்கு அழைத்துச் சென்றனர், இது ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் மக்களின் முக்கிய நுழைவுப் புள்ளிகளில் ஒன்றாகும்.
வட ஆப்பிரிக்காவிலிருந்து அதிக எண்ணிக்கையில் புலம்பெயர்வதாக இத்தாலிய தரவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக 2022-ஆம் ஆண்டில் சுமார் 105,140 புலம்பெயர்ந்தோர் கடல் வழியாக இத்தாலியை அடைந்துள்ளதாக உள்துறை அமைச்சக தரவுகள் காட்டுகின்றன.
1,400 பேர் இறப்பு
இத்தாலி அருகே கவிழ்ந்த புலம்பெயர்ந்தோர் படகு - 8 புலம்பெயர்ந்தோர் மரணம் | Foreign Countries Migrants Details
முன்னதாக, 2021-ல் 67,477 பேரும் மற்றும் 2020-ல் 34,154 பேரும் இத்தாலியை அடைந்துள்ளனர்.
அதேவேளை, 2022-ஆம் ஆண்டில் மத்திய மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றபோது கிட்டத்தட்ட 1,400 புலம்பெயர்ந்தோர் இறந்ததாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்