முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

6/April/2020 Tamil Eelam news 03

முள்ளிவாக்கால் பேர் அவலம் அன்று ஈழத்தமிழர்களிற்க்கு இன்று கொரோணா பேர் அவலம் உலகத்திற்க்கு ? இலங்கையில் இருந்து நின்ற காலம் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போனில் வசித்து வந்த திரு சுமித்  .பிரமச்சந்திர 52 என்பவர் 3/4 / 20 20 கொரோணா நோய்யினால் பீடிக்கப்பட்டு மாற்றமுடியாத நிலையில் மிக பரிதாபமான நிலையில் மரணம் அடைந்தார். இதில் இருந்து வெளிநாட்டில்இறந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துவிட்டன மேலும் இவை அதிகரிக்கலாம் என கருதப்படுகின்றது. மேலும் உலகில் 12 லக்சம் பேர் இவ்  நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் 67 ஆயிரம் பேர் நோயினால் சாவடைந்துள்ளனர். ஆனால் இவை முற்றுப்பிறவில்லை தொடர்ந்தவண்ணம் உள்ளன. இந்த நோய் பலவருடங்களாக தொடரலாம் என மிஞ்ஞானிகள் மறைமுமாக ஏற்ருக் கொண்டு இருக்கின்றார்க ள். எனவே தமிழர்களாகிய நாங்கள் விளிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். வரட்டுக்கொளருவங்களைப் பார்த்து முகமூடி அணியாமல் போவதை தவிருங்கள் ஏனெனில் தற்போது ஒரு புதிய விடயம் தெரியவந்துள்ளது. ஒரு பலமான நோய் எதிர்ப்புச் சக்த்தி உள்ளவரிடம் கொரோணா வைரேஸ் இருந்தாலும் ஆனால் அது அவரை தாக்காது அவர் தும்ம

2/April/2020 Tamil Eelam news 02

   தன்நம்பிக்கையாக  இருங்கள் காலையில் 1 கிலோ மீட்டர் ஓடி உடற்ப்பயிட்ச்சி செய்யுங்கள் உங்களுடைய உடம்மை உறுதியாக வைத்து இருங்கள் தேவையில்லாத கூட்டங்களை தவிருங்கள் தேவையான வேலைகளைச் செய்யுங்கள். வெளியில் செல்லும்போது கைக்குளோஸ் அணிந்து போங்கள். 3. மீற்றர் இடைவெ ளியில் நின்று கதையுங்கள். பேசுங்கள் சிரியுங்கள் பின் வீட்டிக்குப் பாதுகாப்பாக வந்துசேருங்கள். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா விடயத்தை ஒரு அரசியலாக பயன்படுத்துகின்றார்கள் எனவே இதை மாற்றுவதர்க்கு பல நாடுகள் விரும்பவில்லை. இதை மக்களாகிய நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் அவர்களுடைய போட்டி ஒரு பக்கம் இருக்கட்டும் எங்களை நாங்களே பாது கார்ப்போம். தமிழர்களாகிய நாம் தொன்மையான பளைய வரலாறுகளைக் கொண்டவர்கள் இயர்க்கைரீதியான நாட்டு வைத்தியமுறைகளைப் பயன்படுத்தி அதில் பாரிய வெற்றியீட்டியவர்கள் நாங்கள். இதற்க்கும் எமது முதியவர்களிடம் மருந்துகள் உள்ளன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது..                                                                                         நன்றி K..Nimal