முள்ளிவாக்கால் பேர் அவலம் அன்று ஈழத்தமிழர்களிற்க்கு இன்று கொரோணா பேர் அவலம் உலகத்திற்க்கு ? இலங்கையில் இருந்து நின்ற காலம் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போனில் வசித்து வந்த திரு சுமித் .பிரமச்சந்திர 52 என்பவர் 3/4 / 20 20 கொரோணா நோய்யினால் பீடிக்கப்பட்டு மாற்றமுடியாத நிலையில் மிக பரிதாபமான நிலையில் மரணம் அடைந்தார். இதில் இருந்து வெளிநாட்டில்இறந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துவிட்டன மேலும் இவை அதிகரிக்கலாம் என கருதப்படுகின்றது. மேலும் உலகில் 12 லக்சம் பேர் இவ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் 67 ஆயிரம் பேர் நோயினால் சாவடைந்துள்ளனர். ஆனால் இவை முற்றுப்பிறவில்லை தொடர்ந்தவண்ணம் உள்ளன. இந்த நோய் பலவருடங்களாக தொடரலாம் என மிஞ்ஞானிகள் மறைமுமாக ஏற்ருக் கொண்டு இருக்கின்றார்க ள். எனவே தமிழர்களாகிய நாங்கள் விளிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். வரட்டுக்கொளருவங்களைப் பார்த்து முகமூடி அணியாமல் போவதை தவிருங்கள் ஏனெனில் தற்போது ஒரு புதிய விடயம் தெரியவந்துள்ளது. ஒரு பலமான நோய் எதிர்ப்புச் சக்த்தி உள்ளவரிடம் கொரோணா வைரேஸ் இருந்தாலும் ஆனால் அது அவரை தாக்காது அவர் தும்ம
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********