முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 449 கருத்துமுறன்பாடுகளால் பொருf 448 ளாதாரத்தை இழக்கும் தமிழீழம்நடக்கப்போது என்ன?

 

கிளிநொச்சியில் சிறுபோகப் பயிர்செய்கை ஆரம்பிக்க முடியாத நிலை

கிளிநொச்சியில் சிறுபோகப் பயிர்செய்கை ஆரம்பிக்க முடியாத நிலை | Unable To Start Small Scale Cultivation

Kilinochchi
 By Yathu 26 minutes ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான 2024ம் ஆண்டுக்கான சிறு போகச் பயிர்செய்கைக்கான இறுதித்தீர்மானம் பொதுச்சபையில் உரிய முறைப்படி நிறைவேற்றப்படாத நிலையில் இருப்பதனால் பயிர் செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணை மடுக்குளத்தின் தற்போதைய நீர்மட்டம் 35அடிக்கு மேலாக கானப்படுகின்ற போதும் சிறு போக பயிர் செய்கைக்கான கூட்டத்தீர்மானம் பொதுச் சபையில் நிறைவேற்றப்படாத நிலையில் காணப்படுகின்றது.


பயிர்செய்கை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பது தொடர்பான கலந்துரையாடல் கடந்த 03 ம் திகதி கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் திருப்தி இல்லை என தெரிவித்து விவசாயிகள் வெளி நடப்பு செய்ததால் எந்த தீர்மானங்களும் பொதுச் சபையில் நிறைவேற்றப்படாது கூட்டம் குழப்பத்தில் முடிவு பெற்றது.

700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக் களத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவரால் குழப்பம் விளைவிக்கப்பட்டு குறித்த கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.


அதேபோன்று தொடர்ந்து மார்ச் மாதம் 22 ஆம் திகதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டமும் எந்தவித முடிவுகளும் எடுக்கப்படாது குழப்பத்தில் முடிவடைந்தது.

இதனால் இரணைமடுக் குளத்தின் கீழ் விவசாயத்தை நம்பி வாழும் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?