முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 445 உலகின் முதல் தங்க முலாம் பூசப்பட்ட விடுதி : எங்குள்ளது தெரியுமா

 

உலகின் முதல் தங்க முலாம் பூசப்பட்ட விடுதி : எங்குள்ளது தெரியுமா...!

VietnamGoldWorld
 By Eunice Ruth 3 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

உலகின் முதல் தங்க முலாம் பூசப்பட்ட விடுதி வியட்நாமில் கட்டப்பட்டுள்ளது.

இந்த 6 நட்சத்திர விடுதி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள அதேவேளை பலகோடி வருமானத்தையும் ஈட்டி வருகிறது. 

ஹனோய் கோல்டன் லேக் விடுதி என அழைக்கப்படும் இந்த தங்க விடுதி, கடந்த 2009 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.

தங்க முலாம் பூசப்பட்ட விடுதி

சுற்றுலா பயணிகளை அதிகம் தன்பால் இழுக்கும் வியட்நாம் நாட்டில் இந்த தங்க முலாம் பூசப்பட்ட விடுதி அமைக்கப்பட்டுள்ளது.


ஹேக் செய்யப்பட்ட கல்வி அமைச்சின் இணையத்தளம்!

ஹேக் செய்யப்பட்ட கல்வி அமைச்சின் இணையத்தளம்!

வியட்நாமின் தலைநகர் ஹனோயில் உள்ள ஹனோய் கோல்டன் லேக் விடுதியின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் 24 கரட் தங்கத்தால் முலாம் பூசப்பட்டுள்ளது.

இது உலகின் முதல் தங்கமுலாம் பூசப்பட்ட விடுதியாக பெயரிடப்பட்டுள்ளது.  

சலுகைகள்

கடந்த 2009 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் விடுதியில், விருந்தினர்களுக்கு, தங்கக் கோப்பையில் காபி வழங்கப்படுகிறது.

இனவாதத்தை எதிர்க்கும் அநுர: யாழில் பகிரங்கம்

இனவாதத்தை எதிர்க்கும் அநுர: யாழில் பகிரங்கம்

அத்துடன், இந்த விடுதியில் உள்ள தட்டுகள், கரண்டிகள் உள்ளிட்ட அனைத்தும் தங்க முலாமிடப்பட்டுள்ளது. இங்குள்ள நீச்சல் குளம், மொட்டை மாடி, குளிக்கும் பாத் டப் மற்றும் கழிவறை ஆகியவையும் தங்க முலாமிடப்பட்டுள்ளது.

இந்த விடுதியில் உள்ள நடைபாதை, சுவர், தளம் என சுமார் 54 ஆயிரம் அடி பரப்பு எல்லாமே தங்க முலாம் பூசியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுதியில் சுமார் 25 தளங்கள் உள்ளன. அதில் மொத்தமாக 400 விருந்தினர் தங்கும் அறைகள் உள்ளன. 

மன அழுத்தத்தை குறைக்கும் தங்கம்

சாதாரண மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை செல்லும் இடமாக ஹனோய் கோல்டன் லேக் விடுதி கருதப்படுகிறது.

வாகன இறக்குமதிக்கு அனுமதி! வெளியானது அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கு அனுமதி! வெளியானது அறிவிப்பு

இந்த ஆடம்பர தங்க விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கு 250 அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் மன அழுத்தத்தை குறைக்கும் என்று நம்பப்படும் நிலையில், இந்த விடுதி தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?