முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 433 நாளை தாயகம் திரும்பும் இலங்கையர்கள்

 

நாளை தாயகம் திரும்பும் இலங்கையர்கள் முருகன், பாயஸ், ஜெயக்குமார்!

நாளை தாயகம் திரும்பும் இலங்கையர்கள் முருகன், பாயஸ், ஜெயக்குமார்! | Rajiv Gandhi Murder Sri Lankans Returning Country
Rajiv GandhiTamil naduSri Lankan Peoples
 By Shankar 4 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தாயகம் அழைத்துவரப்பட்டவுள்ளனர்.

இந்நிலையில் நாளையதினம் (03-04-2024) காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து அழைத்துவரப்படும் அவர்கள் காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் அதிர்ச்சி சம்பவம்... பிள்ளைகளின் உணவில் விஷம் கலந்த விஷமிகள்!

கிளிநொச்சியில் அதிர்ச்சி சம்பவம்... பிள்ளைகளின் உணவில் விஷம் கலந்த விஷமிகள்!

    

இதனை முருகன் சார்பில் வழக்காடிய சட்டத்தரணி ஒருவர் இலங்கை ஊடகம் ஒன்றிற்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த மூவரும் நாடு திரும்பு வகையில், கடந்த வாரம் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் கடவுச்சீட்டு வழங்கியிருந்தது.

யாழில் உயிரிழந்த தாய்...நடந்த பாரிய மோசடி! வெளிநாட்டில் இருக்கும் மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழில் உயிரிழந்த தாய்...நடந்த பாரிய மோசடி! வெளிநாட்டில் இருக்கும் மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்த நிலையில், குறித்த மூவரையும் இலங்கைக்கு அனுப்புவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் நாளை காலை நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட உள்ளனர்.

நாளை தாயகம் திரும்பும் இலங்கையர்கள் முருகன், பாயஸ், ஜெயக்குமார்! | Rajiv Gandhi Murder Sri Lankans Returning Country

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நிலையில் உச்ச நீதிமன்றத்தால் 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்; நாட்டுக்கு தப்பியோட்டம்!

பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்; நாட்டுக்கு தப்பியோட்டம்!

இதில் சாந்தன் நோய்வாய்ப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் சென்னை ராஜீவ்காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் உயிரிழந்தார்.

நாளை தாயகம் திரும்பும் இலங்கையர்கள் முருகன், பாயஸ், ஜெயக்குமார்! | Rajiv Gandhi Murder Sri Lankans Returning Country

இதனையடுத்து அவரது உடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு யாழில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஏனைய மூவரையும் விரைவில் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?