முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 581

 பேரன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய குயின்ஸ்லாந்து வாழ் தமிழீழ தமிழக மக்களின் கவனத்திற்கு.


எதிர்வரும் 19/04/2021 அன்றைய நாள் நாம் தமிழீழ நாட்டுப்பற்றாளர் தினமும் எமது தாய்நாட்டின் விடுதலைக்காக இந்தியா வல்லாதிக்கத்திடம் நீதி கேட்டு உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை அற்பணித்த தியாகதீபம் அன்னை பூவதி அவர்களையும் நினைவுகூறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.


அதற்கு அமைவாக குயின்ஸ்லாந்து வாழ் தமிழீழ தமிழக மக்கள் அனைவரையும் நாட்டுப்பற்றாளர் நினைவஞ்சலிக் கூட்டத்தை கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


தற்போதைய காலநிலைக்கு ஏற்றவாறு தங்களின் முகக் கவசங்களை கொண்டுவரவும்.

தமிழீழத் தேசிய ஒருங்கிணைபாளர்கள் குயின்ஸ்லாந்து மாநிலம் இடம் 3.st pauls Drive church Woodridge நேரம் 6 pm to 7.30




மேலதிக தொடர்பு  ரவி                              .0420638750

      //                              மோகன்ராஜ்            0410296811


                                                                                நன்றி

                         தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?