பேரன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய குயின்ஸ்லாந்து வாழ் தமிழீழ தமிழக மக்களின் கவனத்திற்கு.
எதிர்வரும் 19/04/2021 அன்றைய நாள் நாம் தமிழீழ நாட்டுப்பற்றாளர் தினமும் எமது தாய்நாட்டின் விடுதலைக்காக இந்தியா வல்லாதிக்கத்திடம் நீதி கேட்டு உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை அற்பணித்த தியாகதீபம் அன்னை பூவதி அவர்களையும் நினைவுகூறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
அதற்கு அமைவாக குயின்ஸ்லாந்து வாழ் தமிழீழ தமிழக மக்கள் அனைவரையும் நாட்டுப்பற்றாளர் நினைவஞ்சலிக் கூட்டத்தை கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய காலநிலைக்கு ஏற்றவாறு தங்களின் முகக் கவசங்களை கொண்டுவரவும்.
தமிழீழத் தேசிய ஒருங்கிணைபாளர்கள் குயின்ஸ்லாந்து மாநிலம் இடம் 3.st pauls Drive church Woodridge நேரம் 6 pm to 7.30
மேலதிக தொடர்பு ரவி .0420638750
// மோகன்ராஜ் 0410296811
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
கருத்துகள்