யாழில் பேருந்து நடத்துனர் மீது கத்திகுத்து... அண்ணனை உசுப்பேற்றிய மாணவிக்கு நேர்ந்த கதி! By Shankar 4 hours ago விளம்பரம் யாழ்ப்பாணம் - சுண்டுக்குளியில் உள்ள பெண்கள் பாடசாலையில் கல்வி பயில்வதாக கூறும் இரு இளம் பெண்களின் செயற்பாட்டால் மினி பேருந்து நடத்துனர் ஒருவர் கத்திக்குத்துக்கு உள்ளாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை (21-04-2024) குறித்த இரு யுவதிகளும், நகரப்பகுதியில் நின்ற, பலாலி வீதியால் வயாவிளான் வரை செல்லும் மினி பேருந்து ஒன்றில் ஏறி இருந்துள்ளார்கள். தேசிய அடையாள அட்டை; 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு பின்னர் பல தடவைகள் கீழே இறங்கி பல இடங்களுக்கும் சென்று வந்ததாக தெரியவருகின்றது. இதன் காரணமாக நடத்துனருக்கும் யுவதிகளுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு நின்றவர்களின் தகவல்களின்படி மினி பேருந்து நடத்துனர் யுவதிகளை தரக்குறைவாக ஏசவில்லை என்றும் யுவதிகளே அதிகமாக வாய் காட்டினார்கள் என்றும் கூறுகின்றார்கள். இலங்கையில் ராவணன் மன்னன் இருந்ததாக நம்பப்படும் குகை! மேலும், குறித்த மாணவிகள் பாடசாலை சீருடையில் இருக்கவில்லை என
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********