முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

f 532 யாழில் பேருந்து நடத்துனர் மீது கத்திகுத்து..

  யாழில் பேருந்து நடத்துனர் மீது கத்திகுத்து... அண்ணனை உசுப்பேற்றிய மாணவிக்கு நேர்ந்த கதி!  By Shankar   4 hours ago             விளம்பரம் யாழ்ப்பாணம் - சுண்டுக்குளியில் உள்ள பெண்கள் பாடசாலையில் கல்வி பயில்வதாக கூறும் இரு இளம் பெண்களின் செயற்பாட்டால் மினி பேருந்து நடத்துனர் ஒருவர் கத்திக்குத்துக்கு உள்ளாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை (21-04-2024) குறித்த இரு யுவதிகளும், நகரப்பகுதியில் நின்ற, பலாலி வீதியால் வயாவிளான் வரை செல்லும் மினி பேருந்து ஒன்றில் ஏறி இருந்துள்ளார்கள். தேசிய அடையாள அட்டை; 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு பின்னர் பல தடவைகள் கீழே இறங்கி பல இடங்களுக்கும் சென்று வந்ததாக தெரியவருகின்றது. இதன் காரணமாக நடத்துனருக்கும் யுவதிகளுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.   அங்கு நின்றவர்களின் தகவல்களின்படி மினி பேருந்து நடத்துனர் யுவதிகளை தரக்குறைவாக ஏசவில்லை என்றும் யுவதிகளே அதிகமாக வாய் காட்டினார்கள் என்றும் கூறுகின்றார்கள். இலங்கையில் ராவணன் மன்னன் இருந்ததாக நம்பப்படும் குகை! மேலும், குறித்த மாணவிகள் பாடசாலை சீருடையில் இருக்கவில்லை என

f 531 துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

  துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்கிறது தெரியுமா?  By Sahana   3 hours ago             விளம்பரம் துளசி இலையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றியும் பல்வேறு நோய்கள் குணமாகும் சக்தி வாய்ந்த மருத்துவ குணம் நிறைந்த துளசி இலையின் பயன்கள் பற்றி பார்க்கலாம்.  துளசி இலையை தினமும் மென்று தின்பதனாலும், குடிநீரில் போட்டு குடிப்பதனாலும் அனேக நோய்களை விரட்டலாம் என்கிறது சித்த மருத்துவம்.  சளி, இருமல் குணமாகும் சளித்தொல்லைக்கான நிவாரணத்தையும் தன்னுள் வைத்துள்ளது துளசி. உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுவதுடன், உடலில் உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதற்கு உண்டு. துளசி சாறுடன் கொஞ்சம் தேன் கலந்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும். இருமல், சளி, ஜலதோஷம் உள்ளிட்டவைகளுக்கு இலவசமாக கிடைக்கும் அருமருந்து துளசி. இருமலைக் கட்டுப்படுத்தும் யூஜினால் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதில் உள்ளன. நீரிழிவு இன்றைக்கு முக்கிய நோய்களாக மூன்றை சொல்லலாம். ‘நீரிழிவு’ என்ற சர்க்கரை நோய், ‘ஒபிசிட்டி’ என்ற உடல் பருமன், ‘பிளட் பிரசர்’ என்ற ரத்த அழுத்தம். இவை மூன்றில் ஒன்று நம்மில் பலருக்கும் இரு

f 530 கொழும்பை உலுக்கிய கோர தாக்குதல்

  கொழும்பை உலுக்கிய கோர தாக்குதல் - உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய சோகம்  By Benat   6 hours ago             Report விளம்பரம் “பிள்ளைகளோடு ஆலயத்திற்கு தானே சென்றிருந்தோம்..  பிறகு ஏன் நான் மட்டும் வைத்தியசாலையில்! எனது ஒற்றை கால் எங்கே..??   என் பக்கத்தில் இருந்த என் இளைய மகள் எங்கே..??  எனது கணவனோடு நின்ற என் மூத்த மகன் எங்கே..??”   இப்படி என்ன நடந்தது என்று தெரியாமல் அன்று பலர் வைத்தியசாலையில் தஞ்சம் அடைந்திருந்தனர். “எனது காது ஏன் கேட்கவில்லை!! ஏன் எனது மற்றொரு கையை காணவில்லை! குடும்பத்தோடு சந்தோஷமாக வந்தோமே ஏன் எங்களது மொத்த சந்தோஷமும் இப்படி சீர்குலைக்கப்பட்டது?   என் குழந்தைக்கு பசித்திருக்குமே.. அவன் ஆசையாக அணிந்து வந்த புத்தாடை  இரத்த நிறம் பூசிக் கொண்டதே..    உயிர்த்த இயேசுவின் கல்லறை இடிந்து வீழ்ந்து விட்டதோ..”  என்று அன்றையதினம் ஆலயத்திற்குள் அல்லாடித் திரிந்த ஆன்மாக்கள் நூறு.. நிசப்தங்களை உடைத்து அலறிய தொலைபேசியில் அதிர்ச்சித் தகவல்! அன்று உயிர் இருந்தும் உறைந்து போன நாம் (Video) இலங்கை எங்கும் மரண ஓலம்.. இப்படியாக, வெளிநாட்டவர்கள் சிலர் உள்ளிட்ட 270 இற்கும் மேற்பட்ட  இ