யாழில் வாக்குவாதத்தில் தொடங்கி வாள்வெட்டில் முடிந்த சம்பவம் யாழ். சுன்னாகம் - அம்பனை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பக்கத்துக்கு வீட்டுக்காரர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு முற்றியதில் 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தொல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் வாள்வெட்டு நடத்திய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********