முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 181

 பெரும்பாலான இந்தியர்கள் புளிப்பு சுவையை விரும்புகிறார்கள். இதனால்  இது நாடு முழுவதும் பல சமையலறைகளில் கிடைக்கிறது. இந்தியா கலாச்சார ரீதியாக தெளிவானது மற்றும் வித்தியாசமானது என்றாலும், நாட்டின் நீளம் மற்றும் அகலம் முழுவதும் உணவு ஆர்வலர்களை ஒன்றிணைக்க அறியப்பட்ட சில விஷயங்களில் புளி ஒன்றாகும்.   இது இந்தியில் ‘இம்லி’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் அதன் சுவையை விட, புளி பல ஆரோக்கிய நன்மைகளால் விரும்பப்படுகிறது. இது ஏற்கனவே உங்கள் சமையலறையின் ஒரு பகுதியாக இல்லாவிட்டால், இதனை உடனடியாக உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய சில காரணங்கள் இங்கே உள்ளன. மேலும் புளி அதன் சாறு வடிவில் உட்கொள்ள வேண்டும். * இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. எனவே, செரிமான அமைப்பு பிரச்சினைகள் உள்ளவர்கள் அதை உட்கொள்ள வேண்டும். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு, செரிமானம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அஜீரணம், மலச்சிக்கல், பிடிப்புகள் மற்றும் / அல்லது வீக்கத்திற்கு, புளி சாறு லேசான டையூரிடிக் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இது உங்களுக்கு உதவும்.. * சிறிது எடை குறைக்க விரும்புவோருக்கு புளி சாறு ஏற்றது. முன்னர் குறிப

TAMIL Eelam news 180

 கிட்டு எனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன் – தமிழீழத் தேசியத் தலைவர் -மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மனதின் ஆழத்து உணர்வுகளை வார்த்தைகளின் சித்தரிப்பது கடினம். அதுவும் ஆன்மாவை உலுப்பிவிடும் ஓர் உணர்வுப் பூகம்பத்தை மனித மொழியில் விபரிக்க முடியாது. எனது அன்புத் தம்பி கிட்டுவின் இழப்பும் அப்படித்தான். அவனது மறைவு எனது ஆன்மாவைப் பிழிந்த ஒரு சோக நிகழ்வு. அதனைச் சொற்களால் வார்த்துவிட முடியாது. நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக, தளபதியாக, எனது சுமைகளைத் தாங்கும் இலட்சியத் தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாலானது. ஒரு இலட்சியப் பற்றுணர்வில், ஒன்றித்த போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரை ஒருவர் ஆழமாக இனம்கண்ட புரிந்துணர்வில் வேரூன்றி வளர்ந்த நேயம் அது. அவனுள் ஓர் அபூர்வம் இருந்ததை நான் ஆரம்பத்திலிருந்தே கண்டு கொண்டேன். அது அவனது அழகான ஆளுமையாக வளர்ந்தது. ஒரு சுதந்திர வீரனுக்குரிய அனைத்துச் சிறப்பியல்புகளும் அவனிடமிருந்தன. அதனால் அவன் ஓர் அற்புதமான இலட்சியவாதியாக வாழ்ந்தான்; போராடினான்; அனைத்து மக்களது இதயங்களையும் கவர்ந்தான். போர்க்களத்தில்

TAMIL Eelam news 179

 வைரலாகுது மாஸ்டர் விஜய் டி ஷர்ட் போட்டு மஜாவாக போஸ் கொடுக்கும் யாஷிகாவின் போட்டோ நம் தமிழகத்தை பொறுத்தவரை நடிகை என்பதனை விட இன்ஸ்டாகிராம் செலிபிரிட்டி என பெயர் எடுத்தவர் யாஷிகா ஆனந்த். துருவங்கள் 16 வாயிலாக அறிமுகமானாலும், பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் பெற்று தந்தது. ஒரு சில படங்களில் ஹீரோயின், கெஸ்ட் ரோல், பாடலுக்கு நடனம் என கோலிவுட்டில் தனக்கென்ன நிரந்தர இடத்தை தேடிவருகிறார் யாஷிகா.   தற்பொழுது ட்ரெண்டுக்கு ஏற்றது போல போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இன்று கோலிவுட்டில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை மாஸ்டர் தான். ஏப்ரலில் ரிலீஸ் ஆகவேண்டிய படம், எனினும் சுமார் 10 மாதங்களாக முடிந்த படத்தை கையில் வைத்துக்கொண்டு திரை அரங்கில் ரிலீஸ் செய்துள்ளனர். போக்கிரி பொங்கலை போல பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகி மாஸ்டர் பொங்கல் என ஹிட் அடித்துள்ளது. மாஸ்டர் என இவர் பதிவிட்ட இந்த போட்டோ லைக்ஸ் குவித்து வருகின்றது.

TAMIL Eelam news 178

 “தமிழீழ போராட்டத்தில் முதல் பெண் தளபதி” மேஜர் சோதியா ★பச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது. அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற… தலைக்கிரீடம் ஒருபுறம்.. உறுதியாக… உறுதியாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன. இந்திய படைக் காலப்பகுதி, ஓ! அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம். நெடிதுயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர். சோதியாக்கா வயித்துக்குத்து… சோதியக்கா கால்நோ… சோதியாக்கா காய்ச்சல்… சோதியாக்கா…. சோதியாக்கா. ஓம் எப்ப வருத்தம் வந்தாலும் அவவைக் கூப்பிட நேரம் காலம் இல்லை. சாப்பிட்டாலும் சரி, இயற்கைக் கடனை கழிக்கச் சென்றாலும் பின்னுக்கும் முன்னுக்கும் நாய்குட்டிகள் போல் நாம் இழுபட்டுத்திரிந்த அந்தக் காலம். கடமை நேரங்கள் எங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சோதியாக்கா. நெல்லியடி ஈன்றெடுத்த

TAMIL Eelam news 177

 நினைவுத்தூபி விவகாரம் ஐநா அமர்வில் நடவடி எடுக்கக்கூடியவாறு அழுத்தம் கொடுக்கவேண்டும் என சியோபென் தெரிவித்துள்ளார். பிரித்தானியா தொழில் கட்சி பாராளுமன்ற அங்கத்தவர் சியோ பெண் அம்மையார் இலங்கை தொடர்பில் பிரித்தானியா பாராளுமன்றில் தனது கருத்தை முன்வைத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில். பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கக்படகூடியவகையில் மனிதத்துவத்துக்கும் எதிரான குற்றங்களை இழைத்தமைக்காக குற்றம் சுமத்துப்பட்டுள்ள நிலையிலும் பிரதராகவும் ஜனாதிபதியாகவும் பதவியில் இருக்கிறார்கள். அவர்கள் தமது சகாக்களை குறிப்பாக யுத்தக் கற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களையும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களையும் உயர்பதவிகளில் ஏற்றிவைத்திருக்கின்றார்கள். இறுதியாகக் கடந்த வாரம் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த முள்ளிவாக்கால் இனப்படுகொலை நினைவுத்தூபி பலவந்தமாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கொடூர செயல் எனவும்- சிறிலங்காவுக்கு எதிராக எதிர்வரும் ஐநா மனித உரிமை பேரவை அமர்வில் நடபடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

TAMIL Eelam news176

 முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு! ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சிங்களப் பேரினவாத அரசினால் இடித்து அழிக்கப்பட்டதைக் கண்டித்து ஐ.நா (ஐக்கிய நாடுகள் அவை) முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.  இப் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சுவிஸ் தமிழர் இளையோர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இனவழிப்பு சிங்கள பேரினவாத அரசு இடித்துடைத்ததை கண்டித்து மாணவ சமூகம், மக்கள் அதிரடியாக போராட்டத்தில் குதித்தனர். நொடிப்பொழுதில் தாயக உறவுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் நாடுகளிலும் இளையோர்கள் சமூக வலைத்தளங்களில் தாயக நிலைமையை வெளிக்கொண்டுவந்தார்கள். அந்தவகையில் இன்று ஐ.நா (ஐக்கிய நாடுகள் அவை) தமிழ் மக்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதாதைகளை தாங்கிய வண்ணம் சிங்கள பேரினவாத அரசை கண்டிக்கும் முகமாக நிகழ்வில் கலந்துகொண்ட மக்களால் கோசங்கள் எழுப்பப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தமது முழுமையான ஆதரவை

TAMIL Eelam news 175

ஒவ்வொரு தமிழனும் புலிதான்டா ஒவ்வொரு தமிழனும் புலிதான்டா… இத”நாங்க சொல்லவில்லை சிங்கள தேசமே எம் நெஞ்சில் பச்சை குத்தி கூறுகின்றது . இது புரியாமல் இன்னமும் வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடக்கின்றாயே தமிழா ! அடுத்தவன் உயிரைக்குடுத்து கிடைக்கும் ஈழத்தில் வாழ்வது என்ன”அவ்வளவு சுகமா! அடேய் தம்பியாக்களே தங்கைமாரே பெரியவரே !!!! நாம் ஒதுங்கி போனாதும் இந்த சிங்கள தேசம் வரும் பாருங்கோ வம்புக்கு அப்போது என்ன செய்வாய் தமிழா! ம் முள்ளிவாக்காலிலே ஒன்னும் செய்யமுடியாமல் போனது தான இனி என்ன செய்வது”என்று சிந்திக்காமல்” இழந்ததிற்கு லாபத்தை தேடு அது உனது லாபம் அல்ல ஒத்துமொத்த தமிழர் கட்டிய கனவு ஆசை இது நேற்றேய கனவல்ல ஆண்டான்டு காலமாக பல உயிர்கள் விதைக்கப்பட்டு கேக்கப்பட்டு இன்னமும் எமக்கு கிடைக்காத இந்த ஆசை ஈழத்தாயை மீட்டு எமது இளம் சந்ததிக்கு கொடுத்துவிடுவோம் அது உனது பிள்ளை எனது பிள்ளையோ மற்றவன் பிள்ளையோ சந்தோசமாக ஆட்சி செய்யட்டும் இந்த சிங்கள நாய்களில் கால்களில்”நக்கி எத்தனை நாற்களுக்கு கிடக்குறது. வெளில வாங்க வந்து பாருங்கோ இங்கே என்ன நடக்குது என்று எவனுக்கும் பயப்பிடாதயுங்கோ அப்படி”பயந்திருந்தால் இன்று எம