முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 175

ஒவ்வொரு தமிழனும் புலிதான்டா

ஒவ்வொரு தமிழனும் புலிதான்டா…
இத”நாங்க சொல்லவில்லை சிங்கள தேசமே எம் நெஞ்சில் பச்சை குத்தி கூறுகின்றது .

இது புரியாமல் இன்னமும் வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடக்கின்றாயே தமிழா !

அடுத்தவன் உயிரைக்குடுத்து கிடைக்கும் ஈழத்தில் வாழ்வது என்ன”அவ்வளவு சுகமா!

அடேய் தம்பியாக்களே தங்கைமாரே பெரியவரே !!!! நாம் ஒதுங்கி போனாதும் இந்த சிங்கள தேசம் வரும் பாருங்கோ வம்புக்கு அப்போது என்ன செய்வாய் தமிழா! ம்

முள்ளிவாக்காலிலே ஒன்னும் செய்யமுடியாமல் போனது தான இனி என்ன செய்வது”என்று சிந்திக்காமல்”
இழந்ததிற்கு லாபத்தை தேடு அது உனது
லாபம் அல்ல ஒத்துமொத்த தமிழர் கட்டிய கனவு ஆசை இது நேற்றேய கனவல்ல ஆண்டான்டு காலமாக பல உயிர்கள் விதைக்கப்பட்டு கேக்கப்பட்டு இன்னமும் எமக்கு கிடைக்காத இந்த ஆசை ஈழத்தாயை மீட்டு எமது இளம் சந்ததிக்கு கொடுத்துவிடுவோம் அது உனது பிள்ளை எனது பிள்ளையோ மற்றவன் பிள்ளையோ சந்தோசமாக ஆட்சி செய்யட்டும் இந்த சிங்கள நாய்களில் கால்களில்”நக்கி எத்தனை நாற்களுக்கு கிடக்குறது.

வெளில வாங்க வந்து பாருங்கோ இங்கே என்ன நடக்குது என்று

எவனுக்கும் பயப்பிடாதயுங்கோ
அப்படி”பயந்திருந்தால் இன்று
எமது தலைவர் பிரபாகரன் என்பவர் இருந்தாரோ என்று எமக்கு தெரிந்திருக்காது.

அஞ்சம் இல்லை அஞ்சம் இல்லை என்று எம் தமிழனே அடிக்கடி வாயில் உச்சரிப்பது
அது மாறிவிடுமோ என்று கேள்விக்குறியாக இருக்கின்றது .

தமிழனாக பிறந்தவன் ஒவ்வொறுவனும் புலிதான் நாளை பிறக்கும் குழந்தைகூட புலிதான்

இந்த சிங்களத்திற்கு
நானும் ஒரு”புலிதான் .

நன்றி


யாழ் தமிழன்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?