ஒவ்வொரு தமிழனும் புலிதான்டா
ஒவ்வொரு தமிழனும் புலிதான்டா…
இத”நாங்க சொல்லவில்லை சிங்கள தேசமே எம் நெஞ்சில் பச்சை குத்தி கூறுகின்றது .
இது புரியாமல் இன்னமும் வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடக்கின்றாயே தமிழா !
அடுத்தவன் உயிரைக்குடுத்து கிடைக்கும் ஈழத்தில் வாழ்வது என்ன”அவ்வளவு சுகமா!
அடேய் தம்பியாக்களே தங்கைமாரே பெரியவரே !!!! நாம் ஒதுங்கி போனாதும் இந்த சிங்கள தேசம் வரும் பாருங்கோ வம்புக்கு அப்போது என்ன செய்வாய் தமிழா! ம்
முள்ளிவாக்காலிலே ஒன்னும் செய்யமுடியாமல் போனது தான இனி என்ன செய்வது”என்று சிந்திக்காமல்”
இழந்ததிற்கு லாபத்தை தேடு அது உனது
லாபம் அல்ல ஒத்துமொத்த தமிழர் கட்டிய கனவு ஆசை இது நேற்றேய கனவல்ல ஆண்டான்டு காலமாக பல உயிர்கள் விதைக்கப்பட்டு கேக்கப்பட்டு இன்னமும் எமக்கு கிடைக்காத இந்த ஆசை ஈழத்தாயை மீட்டு எமது இளம் சந்ததிக்கு கொடுத்துவிடுவோம் அது உனது பிள்ளை எனது பிள்ளையோ மற்றவன் பிள்ளையோ சந்தோசமாக ஆட்சி செய்யட்டும் இந்த சிங்கள நாய்களில் கால்களில்”நக்கி எத்தனை நாற்களுக்கு கிடக்குறது.
வெளில வாங்க வந்து பாருங்கோ இங்கே என்ன நடக்குது என்று
எவனுக்கும் பயப்பிடாதயுங்கோ
அப்படி”பயந்திருந்தால் இன்று
எமது தலைவர் பிரபாகரன் என்பவர் இருந்தாரோ என்று எமக்கு தெரிந்திருக்காது.
அஞ்சம் இல்லை அஞ்சம் இல்லை என்று எம் தமிழனே அடிக்கடி வாயில் உச்சரிப்பது
அது மாறிவிடுமோ என்று கேள்விக்குறியாக இருக்கின்றது .
தமிழனாக பிறந்தவன் ஒவ்வொறுவனும் புலிதான் நாளை பிறக்கும் குழந்தைகூட புலிதான்
இந்த சிங்களத்திற்கு
நானும் ஒரு”புலிதான் .
நன்றி
யாழ் தமிழன்
கருத்துகள்