குளிரூட்டப்பட்ட லொறியில் கண்டுபிடிக்கபட்ட 18 புலபெயர்ந்தோர்! ஜேர்மனியில் சம்பவம் ஜேர்மன் மற்றும் போலந்து எல்லையில் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோரை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) குளிரூட்டப்பட்ட லொறியின் பின்புறத்தில் 18 புலம்பெயர்ந்தோர்களை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் (Bundespolizei) மற்றும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். குளிரூட்டப்பட்ட லொறியில் கண்டுபிடிக்கபட்ட 18 புலபெயர்ந்தோர்! ஜேர்மனியில் சம்பவம் | Germany Poland Border Truck 18 Immigrants Found மேலும் இச்சம்பவம் தொடர்பில் வெளியவருவது, குறித்த 18 புலம்பெயர்ந்தோரும் ஜேர்மன் - போலந்து எல்லைக்கு அருகில், கிழக்கு மாநிலமான Brandenburg-ல் கண்டுபிடிக்கப்பட்டனர். ஜேர்மனியின் உள்ளூர் ஊடங்களின்படி, குளிரூட்டப்பட்ட லொறிக்குள் அவர்கள் அனைவரும் காற்று புகாத கொள்கலனில் மூடப்பட்டிருந்தனர். குளிரூட்டப்பட்ட லொறியில் கண்டுபிடிக்கபட்ட 18 புலபெயர்ந்தோர்! ஜேர்மனியில் சம்பவம் | Germany Poland Border Truck 18 Immigrants Found சுங்க அதிகாரிகள் குபென் நகரில் ஒரு வழக்கமான சோதனையின் போது அவர்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********