முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 104 18 புலபெயர்ந்தோர்! ஜேர்மனியில் கைது

குளிரூட்டப்பட்ட லொறியில் கண்டுபிடிக்கபட்ட 18 புலபெயர்ந்தோர்! ஜேர்மனியில் சம்பவம் ஜேர்மன் மற்றும் போலந்து எல்லையில் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோரை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) குளிரூட்டப்பட்ட லொறியின் பின்புறத்தில் 18 புலம்பெயர்ந்தோர்களை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் (Bundespolizei) மற்றும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். குளிரூட்டப்பட்ட லொறியில் கண்டுபிடிக்கபட்ட 18 புலபெயர்ந்தோர்! ஜேர்மனியில் சம்பவம் | Germany Poland Border Truck 18 Immigrants Found மேலும் இச்சம்பவம் தொடர்பில் வெளியவருவது, குறித்த 18 புலம்பெயர்ந்தோரும் ஜேர்மன் - போலந்து எல்லைக்கு அருகில், கிழக்கு மாநிலமான Brandenburg-ல் கண்டுபிடிக்கப்பட்டனர். ஜேர்மனியின் உள்ளூர் ஊடங்களின்படி, குளிரூட்டப்பட்ட லொறிக்குள் அவர்கள் அனைவரும் காற்று புகாத கொள்கலனில் மூடப்பட்டிருந்தனர். குளிரூட்டப்பட்ட லொறியில் கண்டுபிடிக்கபட்ட 18 புலபெயர்ந்தோர்! ஜேர்மனியில் சம்பவம் | Germany Poland Border Truck 18 Immigrants Found சுங்க அதிகாரிகள் குபென் நகரில் ஒரு வழக்கமான சோதனையின் போது அவர்

d 103 தமிழர் பகுதியில் தொடரும்கொள்ளை,

யாழில் அதிகாலையில் இடம்பெற்ற சம்பவம்! வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த யாழ்.சாவகச்சோி - மீசாலை ஐயா கடை சந்தியில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டில் தனித்திருந்த வயோதிப பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளது. மூர்க்கத்தனமான தாக்குதல் நேற்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு வீட்டின் முன் கதவினை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த கொள்ளைக் கும்பல் மூதாட்டியின் கன்னத்தில் அறைந்ததுடன் வீட்டிலிருந்த பத்தரை பவுண் நகை மற்றும் 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். முகமூடி மற்றும் கையுறையுடன் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் மேற்படி துணிகர கொள்ளையில் ஈடுபட்டிருக்கின்றது

d 102 சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கொள்கை

சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கொள்கை - ஏற்படப்போகும் பேராபத்து! சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய வரி கொள்கையால் வெளிநாட்டு முதலீடுகளை இழக்க நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். சமகால அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு முறைகளால் மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். ஆகையால் அரசாங்கம் இதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். நியாயமற்ற வரிக் கொள்கை சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கொள்கை - ஏற்படப்போகும் பேராபத்து! | Sri Lanka New Tax 2022 Sri Lanka Economic Crisis நியாயமற்ற வரி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு வரி அறவிடப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம்.எனினும் அது நியாயமானதாகக் காணப்பட வேண்டும். தற்போது அரசாங்கம் அறிவித்துள்ள வரி நியாயமற்றதாககும். இவ்வாறு பாரியளவில் வரி அறவிடப்பட்டால் முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருகை தர மாட்டார்கள். எனவே இந்த தீர்மானத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் எச்சரித்துள்

d 101 மகிந்தவுக்கு எதிராக வெடித்த போராட்டம்.

மகிந்தவுக்கு எதிராக வெடித்த போராட்டம்..! 15க்கும் மேற்பட்டோர் கைது: படையினர் குவிப்பு (படங்கள்) நாவலப்பிட்டியில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் கடும் எதிர்ப்புடன் போராட்டம் நடத்தப்பட்டதையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி அமைப்பாளர் உட்பட 10 கைத செய்யப்பட்டனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள “ஒன்றாக எழுவோம்” என்ற தொடரின் இரண்டாவது பொதுக்கூட்டம் நாவலப்பிட்டியில் தற்போது நடைபெற்று வருகிறது. இதன்போது குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச சென்ற பொழுது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினரால் குறித்த எதிர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது. காவல்துறையினரால் கைது மகிந்தவுக்கு எதிராக வெடித்த போராட்டம்..! 15க்கும் மேற்பட்டோர் கைது: படையினர் குவிப்பு (படங்கள்) | Protest Against Mahinda In Navalapitty இதனையடுத்து சசங்க சம்பத் சஞ்சீவ உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். அதேவேளை ,நாவலப்பிட்டிய நகருக்கு இன்று பலத்த

d 100 தவறான முறையில் நகரும் தமிழ் மாணவர்கள்,

யாழில் பெண்பிள்ளைகளிடம் இழிவாக நடந்துகொள்ளும் பாடசாலை மாணவர்கள்! யாழ்ப்பாணத்தில் நாளாந்தம் போதைப் பொருள் பாவனையும் சமூக சீர்கேடுகளும் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக பெண்பிள்ளைகளுடன் சேட்டை புரிந்த பாடசாலை மாணவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழில் பெண்பிள்ளைகளிடம் இழிவாக நடந்துகொள்ளும் பாடசாலை மாணவர்கள்! | School Students Violated Girls In Jaffna சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். கீரிமலை பகுதியை சேர்ந்த சில பெண்பிள்ளைகள், குடும்ப வறுமை காரணத்தினால் யாழ். மாநகரில் அமைந்துள்ள விற்பனையகம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய போக்குவரத்திற்காக பேருந்துச் சேவையினை பயன்படுத்தி வருகின்றனர். யாழில் பெண்பிள்ளைகளிடம் இழிவாக நடந்துகொள்ளும் பாடசாலை மாணவர்கள்! | School Students Violated Girls In Jaffna யாழ். புறநகர் ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த (17 வயது), யாழ் பிரபல கலவன் பாடசாலை சேர்ந்த இவ்வாண்டு கா.பொ.த சாதாரண தரம் தோற்றிய மாணவர்கள் சிலர் குறித்த பெண் பிள்ளைகளிடம் தவறான நோக்கத்தோடு தொடச்சியாக தொல்லைகள் கொடுத்து

d 99 அரச ஏந்திரத்தால் தமிழர்களை கொல்லும் பொறிமுறையா,?

கொடிகாமத்தில் இன்று இரவு வயோதிபரை மோதி தள்ளியது ரயில் யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிர வண்டியுடன் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கண்டி வீதி, கொடிகாமத்தை சேர்ந்த சி. சுந்தரம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார். கொடிகாமத்தில் இன்று இரவு வயோதிபரை மோதி தள்ளியது ரயில் | Train Hit An Elderly Person In Jaffna கொடிகாமம் தெற்கில் இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதேவேளை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னரும் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் அதிகாலை 4.30 மணியளவில் தொடருந்துடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் தொடருந்துடன் மோதுண்டதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றது.

d 98 மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம்

மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைத்துக்கொள்ளப்பட்டால் 3ம் உலகப் போர் வெடிக்கும் என்று ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் அலெக்ஸாண்டர் வெடிக்டோவ் எச்சரித்துள்ளார். மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம் | Risk Of Third World War கற்பனை உலகில் வாழும் உக்ரைன் தரப்பினர்கள் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு பதிலடியாக, நேட்டோவில் தங்களை மிகத் துரிதமாக இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பத்தை உக்ரைன் அனுப்பியது வெறும் பிரசார உத்தியாகும். மற்றபடி, உண்மையிலேயே நேட்டோவில் இணையும் எண்ணத்தில் அந்த விண்ணப்பம் அனுப்பப்பட்டிருக்காது. காரணம், நேட்டோவில் தங்களை இணைத்துக் கொண்டால் அது 3ம் உலகப் போர் மூள்வதற்குக் காரணமாக இருக்கும் என்பது உக்ரைனுக்கு மிக நன்றாகவே தெரியும். இருந்தாலும், தங்கள் மீது பிறரது கவனத்தை ஈா்ப்பதற்காக நேட்டோவில் இணையவிருப்பதாக உக்ரைன் உரக்கக் கூறுகிறது. உண்மையில், தற்போது உக்ரைன் அரசில் அங்கம் வகிக்கும் பலர், நிதா்சனத்தை உணராமல் கற்பனை உலகில் வாழ்கின்றனர். உக்ரைனை இணைத்துக் கொள்வது தற்கொலைக்