முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 664 அடிக்கடி ஏப்பம் வருதா? கட்டாயம் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க

அடிக்கடி ஏப்பம் வருதா? கட்டாயம் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க
நாம் ஒவ்வொரு தடவை சாப்பிடும் பொழுதும் உணவுடன் சேர்த்து சிறிதளவு காற்றையும் விழுங்குகின்றோம். அதை இரைப்பை வெளியேற்றும் செயற்பாடே ஏப்பம் ஆகும். ஏப்பம் வருவது இயல்புதான். ஆனால், அடிக்கடி வரும் ஏப்பம், நமக்கும் எரிச்சலைக் கொடுக்கும். பிறருக்கும் முகச் சுளிப்பை ஏற்படுத்தும். அவசர அவசரமாக உணவு உண்ணுதல், தண்ணீர் குடித்தல் போன்ற காரணங்களுக்காகவும் குளிர்பானங்கள் பருகும்போதும் இரைப்பையில் உருவாகும் ஒருவித அமிலத்தன்மை அதிகமாகி அது நெஞ்செரிச்சலுடனான புளிப்பான ஏப்பமாக உண்டாகும். தொடர் ஏப்பம் frequent belching ஏப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உணவுகள் சிறிதளவு பெருங்காயத்தை சூடான நீரில் கலந்து உணவு உண்பதற்கு முன்பு குடித்தால் ஏப்பம் தொடர்பான பிரச்சினைகள் குணமாகும். வெள்ளைப் பூண்டை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது வாயுத் தொடர்பான கோளாறுகளை நீக்கிவிடும். ஏலக்காய் டீ குடிப்பது செரிமானத்தை துரிதப்படுத்தும். கொதிக்கும் நீரில் புதினா இலைகளைப் போட்டு நன்றாக கொதிக்க வைத்ததன் பின்னர் நாட்டுச் சர்க்கரை கலந்து குடிக்கலாம். சீரகம், சோம்பு, இஞ்சி, கீரை வகைகள் என்பவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பப்பாளி, எலுமிச்சை, ஒரேஞ்ச் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் ஏப்பம் வருவது குறைவு
.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?