முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 688 உன்மையை உணரத்தொடங்கும் சிங்களவர்கள்

" அன்று குட்டிமணி சொன்னது இன்று உண்மையாகிவிட்டது " - காத்திருக்கும் பேராபத்து..!
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் அன்று குட்டிமணி, தங்கத்துரை தெரிவித்த கருத்து இன்று நிதர்சனமாகியுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே யாழில் தெரிவித்தார். யாழ். ரிம்மர் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை இடம் பெற்ற பொது சொற்பொழிவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக ஜனநாயக போராட்டங்களில் பங்குபற்றுபவர்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர். பயங்கரவாத தடைச் சட்டம் " அன்று குட்டிமணி சொன்னது இன்று உண்மையாகிவிட்டது " - காத்திருக்கும் பேராபத்து..! | Sri Lanka War Crimes 2009 Ranil குட்டிமணி பல வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்டபோது பயங்கரவாத தடைச் சட்டம் என்றோ ஒருநாள் தெற்கு மக்களையும் பாதிக்கும் என்றார். இப்போது அதை உணரக்கூடியதாக உள்ளது எனவும் வசந்த முதலிகே குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடைச் சட்டம் நாட்டிலிருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும் அதற்காகவே நாம் போராடுகிறோம். ஆனால் ரணில்-ராஜபக்சவினர் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறோம் எனத் தெரிவித்து பெயரை மட்டும் மாற்றி மீண்டும் அதே சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற போர்வையில் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தி மாவட்டத்துக்கு பொறுப்பாகவுள்ள பிரதிப் காவல்துறை மா அதிபருக்கு கைது செய்வதற்கோ பிணை வழங்குவதற்கோ அதிகாரம் வழங்கப்படவுள்ளது. குறித்த சட்டம் மிகவும் ஆபத்தானது. இதனை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?