முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 617 பெண்களுக்கான சுதந்திரத்தை கொடுத்தது தமிழீழ விடுதலைப் புலிகளே அரியநேந்திரன்

பெண்களுக்கான சுதந்திரத்தை கொடுத்தது தமிழீழ விடுதலைப் புலிகளே.
.. பெண்களுக்கான சுதந்திரத்தை கொடுத்து பெண்களின் வீரத்தை உலகிற்கு காட்டியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளே என தமிழரசு கட்சியில் இளைஞர் அணி தலைவர் சேயோன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் கருத்துரைக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "திரைப்பட இயக்குனர் பாரதிராஜா இறுதி யுத்த காலப்பகுதியில் வருகை தந்திருந்த போது பாரதி கண்ட புதுமைப் பெண்ணை நான் வன்னியில் கண்டேன் என தெரிவித்தார். அவ்வாறு புதுமை பெண்ணாக அலங்கரித்த அந்த ஈழ மகளாற்றின் தலைமை ஆண்களுக்கு நிகராக எதையும் சாதிக்க முடியும் என்று செய்தது, அதை வழி நடத்தி சென்றவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தான்.
அவ்வாறு இருந்த மண்ணில் நாங்கள் தற்போது சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிக்கொண்டு இருக்கின்றோம். படுகொலை செய்த கேவலமானவர்கள் பெண்களுக்கான சுதந்திரத்தை கொடுத்தது தமிழீழ விடுதலைப் புலிகளே... | Ltte Leader Prabhakaran Girls Alive Women S Day ஒரு பெண் தன்னுடைய வறுமையான சூழலில் இருந்து கல்வியை கற்று சமூகத்திற்காக ஒரு பணியினை செய்வதற்காக தமிழர் புனர்வாழ்வு கழகம் என்ற அமைப்பில் பணியாற்றி கொண்டு இருந்த அந்த பெண்ணை கடத்தி வெலிக்கந்தவில் வைத்து படுகொலை செய்தவர்கள் இப்பொழுது மட்டக்களப்பில் மகளிர் தினத்தை ஒரு கட்சி ரீதியாக கொண்டாடிக் கொண்டு இருக்கின்ற கேவலமான செய்தியை எம் கண் முன் பார்க்க முடிகிறது" என்றார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?