முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 680 அனைவருக்கும் விசா தரலாம் ஆனால் வெளி இடங்களிற்குச்செல்ல வேண்டும் மெல்போன்

விக்டோரியா மாநிலத்திற்கான skilled regional விசா நிபந்தனையில் முக்கிய மாற்றம்!
விக்டோரியா மாநிலத்தின் regional பகுதிகளில் குடியமர்வதற்கான Skilled Work Regional visa (Subclass 491) தொடர்பில் புதிய மாற்றமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விக்டோரியாவில் regional பகுதிகளில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கின்ற Skilled Work Regional (Subclass 491)விசாவிற்கு, தற்போது மெல்பனில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரைகாலமும் குறித்த விசாவிற்கு மெல்பனில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கமுடியாத நிலை காணப்பட்டது. இப்புதிய மாற்றத்தின்படி இனி விக்டோரியாவில் வசிக்கும் எவரும் Skilled Work Regional (Subclass 491)விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். Advertisement ஆனால் இவ்வாறு 491 விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள், அந்த விசாவைப் பெறும்பட்சத்தில், regional விக்டோரியாவிற்கு சென்று வசிக்கவும் வேலை செய்யவும் தயாராக இருக்க வேண்டுமென குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?