உகத் தமிழர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய ஐயா நெடுமாறன்
பிரபாகரன் தப்பித்துச் சென்றாரா..! மரண அறிவிப்பில் மர்மம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெகு விரைவில் வெளிப்படுவார். வெளியில் வந்து தமிழீழ மக்களினுடைய தாகத்தை தீர்க்கும் வகையில் அவர் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து போராட்டத்தை அறிவிப்பார்.
அது ஆயுதப் போராட்டமாகத் தான் இருக்கும் என்பதை இப்போது கூற முடியாது என்று உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பல நெடுமாறன் கூறியிருக்கிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பல நெடுமாறன் கூறியதைப் போல் வெளிப்படவில்லை என்றால் பழ நெடுமாறன் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்ளக்கூடும்.
ஆனாலும் கடந்த கால அவரது அரசியல் அனுபவங்களினூடாக அவரது வார்த்தைகளை தான் நம்புவதாக அரசியல் விமர்சகர் கலை கூறுகிறார்.
எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து பகிர்கையில், மேற்கண்டவாறு கூறினார்.
இரு வாரங்களுக்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனது இருப்பு தொடர்பிலான அறிக்கையினை உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்டிருந்ததுடன், செய்தியாளர் சந்திப்பினையும் நடத்தி இந்த விவகாரத்தை பகிரங்கப்படுத்தியிருந்தார்.
இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், பிரபாகரனது மரண அறிவிப்பில் மர்மங்கள் இருக்கலாம் என அரசியல் விமர்சகர் கலை சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்